சந்நிதியான் ஆச்சிரமத்தில் முருகநாம பஜனை

சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வு வெள்ளிக்கிழமை (19.12.2025) முற்பகல்-11 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் குழுவினரின் முருகநாம பஜனை நடைபெற்றது.