திஸ்ஸமஹாராம ஏரியில் நீராடச் சென்று, நீரில் மூழ்கிய ஒருவரை பொலிஸ் உயிர் காப்புப் பிரிவினர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை (22) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மீட்கப்பட்டவர் கம்பிவத்தை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.




