நாளொன்றுக்கு 90 ஆயிரம் திரிபோஷா பொதிகள் உற்பத்தி!

உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா திரிபோஷா லிமிடெட் தெரிவித்துள்ளது.

கடந்த காலத்தில் மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி தடைபட்டதாக அதன் தலைவர் தீப்தி குலரத்ன குறிப்பிட்டார்.

தீப்தி குலரத்ன மேலும் குறிப்பிடுகையில், திரிபோஷாவிற்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் எஃப்லடொக்சின் நிலையை சரிபார்க்க தொழில்நுட்ப சாதனம் ஒன்று பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

“சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, பரிந்துரைக்கப்பட்ட தரத்திற்கு எனது சிறப்பு ஆய்வகம் ஒன்று உள்ளது.இதற்கு, சமீபத்தில் எஃப்லடொக்சின் பரிசோதனை செய்ய இயந்திரம் ஒன்று கொண்டு வரப்பட்டது.   அதன் தரவுகளின் அடிப்படையில், அந்த நிலைக்கு அப்பால் செல்லும் அனைத்தையும் அகற்றுவோம்.”