யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி

மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான  வெள்ளிக்கிழமை (21) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள நினைவு தூபி முன்பாக இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் ஈகை சுடர் ஏற்றப்பட்டு , மாணவர்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.