11 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் ;

  • கண்டி மாவட்டம் : உடுநுவர, உடுதும்பர
  • கேகாலை மாவட்டம் : புலத்கொஸுபிட்டிய, யட்டியந்தோட்டை
  • மாத்தளை  மாவட்டம் :  பல்லேபொல, அம்பகஸ்கோரலய 

இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் ;

  • பதுளை : ஹல்தும்முல்ல, ஊவாபரணகம
  • காலி : நெலுவ
  • கம்பஹா : அத்தனகல்ல
  • கண்டி : தெல்தொட்ட, தொலுவ
  • கேகாலை :  மாவனெல்லை, ருவன்வெல்ல, அரநாயக்க, ரம்புக்கனை