தனது நண்பர் ஒருவரின் வீட்டின் மூன்றாம் மாடியில் இருந்து தவறி வீழ்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .
சுவிட்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் சில தினங்களுக்கு முன் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது . யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியை பூர்வீகமாக கொண்ட இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் குகராசசர்மா அரிஷ்சர்மா வயது 22 என்றஇளைஞரேஉயிரிழந்தவர்ஆவார் சம்பவம் தொடர்பாக சூரிஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.