அரசின் அனர்த்த மீட்பு நிதியத்துக்கு இரண்டு மில்லியன் வழங்கி வைத்தார் கலாநிதி ஜனகன்

அரசின் அனர்த்த மீட்பு நிதியத்துக்கு ஐ டி எம் எம் சி சர்வதேச தனியார் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும் ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி வி.ஜனகன் அவர்களினால் இரண்டு மில்லியன் ரூபாய் காசோலை கலாநிதி ஜனகன் அவர்களின் தாயார் தனியார் GIT கற்கை  நிலையத்தின் பணிப்பாளர் திருமதி ரூபி விநாயகமூர்த்தி அவர்கள் கௌரவ பிரதமர் அவர்களிடம் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.