சுரேஸ் சலே சாகும் வரை உண்ணாவிரம் இருப்பதாக நான் ஊடகங்களுக்கு குறிப்பட்டது பொய் என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுரேஸ் சலே சாகும் வரை உண்ணாவிரம் இருப்பதாக நான் ஊடகங்களுக்கு குறிப்பட்டது பொய்யாயின் பொலிஸார் அறிக்கை வெளியிடாமல், என்னை கைது செய்ய வேண்டும், வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என மேலும் தெரிவித்தார்.





