கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரவித்து நெடுங்கேணியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நெடுங்கேணி பேருந்து நிலையத்தின் முன்றலில் ஆரம்பமான குறித்தப் போராட்டம் தற்போது பேரணியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தப் பேரணியில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.





