சிறப்பாக இடம்பெற்ற காரைநகர் மணற்காடு கும்பநாயகி முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா

காரைநகர் மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா செவ்வாய்க்கிழமை (17.03.2026) காலை சிறப்பாக இடம்பெற்றது.
பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் தேர்த் திருவிழாவில் பங்குபற்றினர்.

சமீபத்திய செய்திகள்