முள்ளிவாய்க்கால் நினைவை இதயத்தில் ஏந்துவோம் எனவும், கடல் கடந்து வாழும் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம் எனவும் தமிழக வெற்றிக் கழக தலைவர், முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட துயரங்கள் மறக்க முடியாதவை என்றும், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் உணர்வுகளுடன் தாம் இணைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.





