மண்டியிடா வீரமும் வீறு கொண்ட எழுச்சியும்..
10.05.2026; ஞாயிறு பிற்பகல் 14:00 மணி
Markthalle Burgdorf, Sägegasse 40, 3400 Burgdorf BE
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வழிகாட்டுதலில், தமிழீழ விடுதலைக்காக அதி உன்னத தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் கொண்ட பெரும் விடுதலை அமைப்பாக புதிய தமிழ்ப் புலிகள் என 1972 ஆம் ஆண்டு ஆரம்பித்து 05.05.1976 அன்று தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ விடுதலைப் புலிகள் எனப் பெயர் சூட்டப்பட்டதன் 50 ஆவது அகவையின் பேரெழுச்சியில் கலந்து சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.





