சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வு வெள்ளிக்கிழமை (13.03.2026) முற்பகல் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் இளம் கலைஞர் ஆதித்தியா அருணகிரிநாதன் குழுவினரின் தெய்வீக இசையரங்கம் இடம்பெற்றது.






