முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார சி.ஐ.டி.யில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை ஆஜராகியுள்ளார்.

தென் கொரிய வேலை வாய்ப்பு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.