வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (24.01.2025) முதல் படிப்படியாக மழை குறைவடையுமென எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வியாழக்கிழமை (23.01.2025) இரவு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
எதிர்வரும்-28 ஆம் திகதி வரை மிகவும் குறைவான மழையுடனான வானிலை நிலவும். எனினும், ஒரு சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்குமென எதிர்பார்க்கப்படு



