கண்டியில் ஆற்றில் வீழ்ந்து விபத்தில் சிக்கிய கார்! – இருவர் பலி

கண்டி – பன்னில பகுதியில் காரொன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் இன்று (19) இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் ஆண், பெண் என இருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.