ஆசிய பசிபிக் பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட சர்வதேச மாநாடு

பாராளுமன்ற உறுப்பினர்களிடையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சியை ஊக்குவித்தல் எனும் தொனிப்பொருளின் கீழ் உலக அமைதியை நிலை நாட்டுவதற்காக ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட

பால் புரையேறி 26 நாட்களேயான குழந்தை பரிதாபமாக உயரிழப்பு!

பிறந்து 26 நாட்களேயான குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மிருசுவில் வடக்கு கொடிகாமத்தைச் சேர்ந்த ராசன் அஷ்வின் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.

தொல்பொருட்களுடன் பெண் உட்பட 8 பேர் கைது

கடவத்தை பிரதேசத்தில் தொல்பொருட்களுடன் பெண் உட்பட 8 பேர் சந்தேகத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பசுவத்த , கடவத்தை, ராகமை, இமதுவ , ரதகஹமுனை பிரதேசங்களில்

கோட்டா, மஹிந்த, பசில் உட்படலானோரிடம் நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கலாகிறது!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்க்ஷ, பசில் ராஜபக்க்ஷ  உட்படலானோரிடம் நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் மூவர் கைது

கல்கிரியாகம , கல்கமுவ மற்றும் நிக்கவரெட்டிய பகுதிகளில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிரியாகம பிரதேசத்தில் இரண்டு உள்நாட்டு துப்பாக்கிகளுடன் 45 வயதுடைய

யாழில். ஆசிரியை தாக்கியதில் தரம் 4 மாணவனின் கை நகம் சிதைவு

யாழில். ஆசிரியையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவனின் கை நகம் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம்

யாழில். அதிகரிக்கும் போதைப் பாவனை

அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால் , நுரையீரல் மற்றும் இருதய “வால்வு” ஆகியவற்றில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

சட்டவாக்கத்துறை கோழைத்தனமாகியுள்ளது

சட்டவாக்கத்துறை கோழைத்தனமாகியுள்ளது. 225 உறுப்பினர்களில் 125 பேர் அடுத்த முறை வீட்டுக்குச் செல்வார்கள். ஊழல் மோசடியற்றவர்களுக்கு அரசியல் கட்சிகள் வேட்பு மனுக்களை வழங்க வேண்டும். இந்த அரசாங்கம்

கடன் கிடைத்தாலும் மறுசீரமைப்பில் சிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணைக் கொடுப்பணவு தொடர்பான கலந்துரையாடல் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இரண்டாம் கடன் தவணை கிடைக்கும் என நம்புகிறோம். ஆனால் கடன் மறுசீரமைப்பில்

பாலியல் கல்வி முறைமை அமுல்படுத்தப்பட வேண்டும்

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பற்றிய தரவுகளை முன்வைப்பதால் மாத்திரம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.பாலியல் கல்வி முறைமையை அமுல்படுத்த வேண்டும் அப்போது தான் சிறந்த மாற்றத்தை