மண்டை தீவு செம்பாட்டுத்தோட்ட தோமையார் தேவாலய மனித புதைகுழி

மண்டைதீவு செம்பாட்டுத்தோட்டம் தோமையார் தேவாலயப்பகுதியில் உள்ள மனிதப் புதைகுழி தொடர்பில் ஈ.பி.டி.பி.யின் செயலாளரும் முன்னாள்  அமைச்சரும் இராணுவ ஒட்டுக் குழுத் தலைவருமாக இருந்தவரான டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை

சிரேஷ்ட பிரஜைகளுக்கு விசேட நிலையான வைப்பு உத்தேசத்திட்டம் – அரசாங்கம் அறிவிப்பு

வரவு – செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளமைக்கமைய சிரேஷ்ட பிரஜைகளுக்கு விசேட நிலையான வைப்பு உத்தேசத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு

புழுக்கள், பூச்சிகள் அடங்கிய காளான் பொதிகளை விற்பனை செய்த நபருக்கு அபராதம்

புழுக்கள் மற்றும் பூச்சிகள் அடங்கிய காளான் பொதிகளை விற்பனை செய்த நபருக்கு பதுளை நீதவான் நீதிமன்றம் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. காளான்களை பொதி செய்து

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – மீண்டும் சந்திரிகா வசம்….!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவ பொறுப்பினை மீண்டும், முன்னாள் கட்சியின் சிரேஷ்ட தலைவி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கையேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

இலங்கைத் தமிழரசுக் கட்சிற்கு முரணாக செயற்பட்டால்: ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் !

இலங்கைத் தமிழரசுக் கட்சிற்கு முரணாக செயற்பட்டால்: ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் ! எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு எடுத்த முடிவுகளுக்கு முரணாக செயற்பட்டால்

மது போதையில் பேருந்து செலுத்திய சாரதி கைது

மது போதையில் பேருந்து செலுத்தியதாக கூறப்படும் சாரதி ஒருவர் ஹல்தும்முல்ல காவல் துறை இன்று செவ்வாய்க்கிழமை (17) கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹல்தும்முல்ல காவல் துறைக்கு கிடைத்த தகவலின் பேரில்

“மாணவர் பாராளுமன்றம்” மாணவர்களின் அரசியல் புரிதலுக்கு வலுவூட்டும் – ஹேமாலி வீரசேகர

மாணவர்கள் அரச நிர்வாகம் மற்றும் கொள்கைத் தயாரிப்பில் பங்கேற்கும் முன், அனுபவமும் பயிற்சியும் பெறுவதற்கு “மாணவர் பாராளுமன்றம்” உறுதுணையாக இருக்கும் என  நுகேகொட மஹாமாயா மகளிர் கல்லூரியின்

கந்தகெட்டிய பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

பதுளை – கந்தகெட்டிய , மொரஹேல பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர்  நேற்று திங்கட்கிழமை (16) மாலை கந்தகெட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கந்தகெட்டிய

கரையொதுங்கும் Plastic Pellets தாக்கம் குறித்து அமைச்சரின் பணிப்புரைக்கமைய நாரா நிறுவனம் விரிவான ஆய்வு!

கடந்த சில நாட்களாக நாட்டின் கரையோரப் பகுதிகளில் ஒதுங்கியுள்ள Plastic Pellets காரணமாக கடல் சூழலியலுக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்

வட பகுதி மனித புதைகுழிகள் ; உறுதிப்படுத்தப்படாத வாய்மொழி மூல தகவல்கள் என நீதியமைச்சர் தெரிவிப்பு

வடபகுதியில் பல மனிதபுதைகுழிகள் உள்ளதாக வெளியாகியுள்ள உறுதிப்படுத்தப்படாத வாய்மொழிமூலதகவல்களை அடிப்படையாக வைத்து அரசாங்கம் நடவடிக்கைகளில் ஈடுபடாது என நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் இதனை