அல்ட்ரா சவுண்ட் ஸ்கானர் இயந்திரம் புங்குடுதீவுப் பிரதேச வைத்தியசாலைக்கு நன்கொடை

புங்குடுதீவுப் பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க தீவகவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் நவீன தொழில்நுட்பங்களுடன் அமைந்த 97 லட்சம் ரூபா பெறுமதியான புதிய அல்ட்ரா

யாழ்.பல்கலைக்கழகத்தில் அன்னை பூபதியின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நிகழ்வு

தமிழர் தாயகத்தில் இந்திய இராணுவம் புரிந்த அடக்குமுறைகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாக 31 தினங்கள் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த தியாகத் தாய். அன்னை பூபதியின் 38 ஆம் ஆண்டு

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையின் நிர்வாக சீர் கேடுகளை கண்டித்து தன்னார்வ தொண்டர்கள் போராட்டம் முன்னெடுப்பு!

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையின் நிர்வாக சீர்கேடு குறித்து சுட்டிக்காட்டி, மன்னார் கிளையுடன் இணைந்து பணியாற்றும் தன்னார்வ பணியாளர்கள் இன்றைய தினம் புதன்கிழமை (15) காலை

மதுபோதையில் ஏற்பட்ட தகராறு ; தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

பாயகலை, விஹாரகந்த பகுதியில் நடைபெற்ற மதுபான விருந்தொன்றின்போது ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் தலையில் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது

நெடுந்தீவு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்திய ‘கவனயீர்ப்பு போராட்டத்துக்கான’ அழைப்பு

நெடுந்தீவு மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்திய ‘கவனயீர்ப்பு போராட்டத்துக்கு’ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நெடுந்தீவு கவனயீர்ப்பு போராட்ட ஏற்பாட்டுக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை போக்குவரத்து சபையின் வரலாற்றுப் பதிவு : ஆறு நாட்களில் 1 பில்லியன் வருமானம்!

புத்தாண்டு காலத்தில் விசேட போக்குவரத்து சேவைகளை வழங்கியதன் மூலம் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) ஆறு நாட்களில் 1 பில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக சபையின் தலைவர்

வடக்கு அபிவிருத்தித் திட்டங்களைத் தடையின்றி செயற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய விசேட கலந்துரையாடல்

தற்போதைய நிலைமைகளில் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களைத் தடையின்றி செயற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில்

கிளிநொச்சியில் ஆடு மேய்க்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கிளிநொச்சி  – பளை, பொந்தர் குடியிருப்பு பகுதியில் அடிக்காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (15.04.2026) இடம்பெற்றுள்ளது. இன்று காலை ஆடு மேய்க்கச்

15 நிமிடங்களுக்கு ஒருமுறை..! கொழும்புக்கு வருபவர்களுக்கு விசேட பேருந்து சேவை

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விடுமுறைக்காக வீடுகளுக்கு சென்றவர்கள் மீண்டும் பணிக்காக திரும்புவதால், ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கி 15 நிமிடங்களுக்கு ஒருமுறை பேருந்து சேவை இயக்கப்படுவதாக ஹட்டன்

தையிட்டி: அடுத்தது என்ன? யாழ்.நகரில் கலந்துரையாடல்

தையிட்டி ஆக்கிரமிப்பு விகாரையால் நிலமிழந்த தமிழர்களின் ஏற்பாட்டில் தையிட்டி: அடுத்தது என்ன? எனும் தலைப்பிலான கலந்துரையாடல் புதன்கிழமை (15.04.2026) மாலை-03 மணி தொடக்கம் மாலை-05 மணி வரை