
அதிகாரத்தை மட்டுப்படுத்தும் அரசியலமைப்பு மூலம் மட்டுமே ஜனநாயகத்தை பாதுகாக்க முடியும்!
நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களினாலேயே இலங்கையின் ஜனநாயகத்திற்கும் அரச நிறுவனங்களுக்கும் வரலாற்றில் பெரும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.




