அதிகாரத்தை மட்டுப்படுத்தும் அரசியலமைப்பு மூலம் மட்டுமே ஜனநாயகத்தை பாதுகாக்க முடியும்!

நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களினாலேயே இலங்கையின் ஜனநாயகத்திற்கும் அரச நிறுவனங்களுக்கும் வரலாற்றில் பெரும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சங்குப்பிட்டிப் பாலத்தின் ஊடாகப் பாரவூர்திகள் பயணிக்க வேண்டாமென அறிவுறுத்து!

சங்குப்பிட்டிப் பாலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக் காரணமாக குறித்த பாலத்தினுடாகப் பாரவூர்திகள் (டிப்பர், லொறி, கொள்கலன் ஊர்திகள்) செல்வது மிகவும் ஆபத்தினை ஏற்படுத்துமென வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி

செம்மணி மனித புதைகுழி: 35ஆம் நாள் அகழ்வில் மேலும் 11 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 35ஆம் நாள் அகழ்வு பணிகள் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை

இராகலை சென் லெனாட்ஸ் தோட்ட மக்கள் விவகாரம்!

நீதிமன்ற உத்தரவின்படி அண்மையில் இராகலை சென் லெனாட்ஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 6 குடும்பங்களை, மீண்டும் அதே பகுதியிலேயே மீளக் குடியேற்றுவது குறித்து காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுடன் அரசாங்கம் 

மன்னாரில் கனிம மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்கமாட்டோம் என்ற வாக்குறுதியை அரசு மீறியுள்ளது – சுவஸ்திகா அருளிங்கம்

மன்னார் பகுதியில் கனிம மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதியும் தற்போதைய அரசாங்கம் முற்றாக மீறியுள்ளது என்று சுற்றுச்சூழல் பொருளாதார

தமிழர்களின் பிரச்சினைக்காக கூட்டமைக்கின்றோம் என்பதில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கிறது

தமிழர்களின் பிரச்சினைக்காக கூட்டமைக்கின்றோம் என்று கூட்டு சேர்ந்ததில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருப்பதாகவே தோன்றுகின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமக் கந்தன் ஆலயத்துக்கு வேல் அனுப்பும் பயணப் பூசை

வரலாற்றுப் புகழ்மிக்க கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழாவை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமக் கந்தன் ஆலயத்துக்கு வேல்

யாழில் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம்

சோமசுந்தர ஞானத் தமிழ்மன்றத்தின் ஏற்பாட்டில் ஆடிப்பிறப்புக் கொண்டாட்ட நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (17.07.2026) முற்பகல்-10 மணியளவில் யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்துக்கு முன்பாக உள்ள தங்கத் தாத்தா

அஸ்வெசும பயனாளர்களைக் குறிவைக்கும் மோசடி கும்பல்: நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை!

அஸ்வெசும’ நலன்புரித் திட்டப் பயனாளர்களின் பணத்தைச் சூறையாடும் நோக்கில், நாடளாவிய ரீதியில் திட்டமிட்ட நிதி மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக நலன்புரி நன்மைகள் சபை விசேட அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணிலுடன் கனடிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

அறிமுக சந்திப்பொன்றின் பொருட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கனடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.