
காதலி மறுத்ததால் தவறான முடிவெடுத்த காதலன்
29 வயது நபர் ஒருவர், காதலர் தினத்தன்று யாழ்ப்பாணம் வருவதற்கான தனது விருப்பத்தை தனது காதலி மறுத்ததாகக் கூறப்பட்டதால், தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த சம்பவம்
29 வயது நபர் ஒருவர், காதலர் தினத்தன்று யாழ்ப்பாணம் வருவதற்கான தனது விருப்பத்தை தனது காதலி மறுத்ததாகக் கூறப்பட்டதால், தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த சம்பவம்
சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு விரைவான தீர்வு காண புதிய வட்ஸ்அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுற்றாடல் பாதுகாப்பிற்காக மக்களின் பங்களிப்பைப் பெறும் நோக்கில் இந்த இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றாடல்
கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று, இன்று அதிகாலை 04:40 மணியளவில், கவிழ்ந்ததாக விபத்துக்குள்ளானது. பாணந்துறை நகரில் இருந்து சென்றுகொண்டிருந்த போதே, இந்த விபத்து
அரச காணிகளுக்கு இலவச பத்திரம் வழங்கும் முறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். அமைப்பில்
ஓமானின் மஸ்கற் நகரில் ஞாயிற்றுக்கிழமை (16) ஆரம்பமாகவுள்ள 8 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் இலங்கை சார்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித
சிறிலங்கா ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க காவல் துறைஆணைக்குழுவை ஜனாதிபதி செயலகத்துக்கு அழைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துமாறு அழுத்தம் பிரயோகித்துள்ளார். நல்லாட்சியை எதிர்பார்த்து தேசிய மக்கள்
அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் நிறுவனம் இலங்கைக்கு நிதி உதவியளித்ததாக வெளியாகியுள்ள செய்தி குறித்து தூதரக உள்ளக மட்டத்தில் கணக்காய்வு செய்வதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்
முல்லைத்தீவு, முள்ளியவளை முறிப்பு பகுதியில் குழுக்களுக்கிடையில் வியாழக்கிழமை (13) இடம்பெற்ற கைக்கலப்பில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை (14) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில்
வவுனியாவில் ஏ9 வீதியை மையமாக கொண்டு பல விவசாய நிலங்கள் மண் போட்டு நிரப்பட்டு ஆக்கிரமிக்கபடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக வவுனியா, நொச்சிமோட்டை, தாண்டிக்குளம், யாழ்
நான்கு இராணுவ விசேட படையணி வீரர்களை ஐஸ் போதைப்பொருட்களுடன் பொலிசாரினால் கைது செய்துள்ளனர். கலேன்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவின் உப்புல்தெனிய பகுதியில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக