இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பில் என்னைத் தவிர அனைவரும் 13 ஐ வலியுறுத்தினர்!

இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பில் என்னைத் தவிர அனைவரும் 13 ஐ வலியுறுத்தினர் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

பிரித்தானியாவின் குறோலி நகர் மேயரின் உரை!

பிரித்தானியாவின் குறோலி நகரின் மேயர் சர்மிளா சிவராஜா ஜெயகாந்தனை சங்கானை மக்கள் வரவேற்ற நிகழ்வு இன்று இடம் பெற்றது .அந்நிகழ்வில் மேயர் சர்மிளா ஆற்றிய உரை.

பேசுவோம் போரிடுவோம்!

க. வே பாலகுமாரன் அவர்களின் ‘பேசுவோம் போரிடுவோம்’ என்ற கட்டுரைத் தொகுப்பு பிரான்ஸில் வெளியிடப்பட்டது.

கிளிநொச்சியில் சுதந்திரதின எதிர்ப்பு -சிறிலங்கா காவல் துறையின் அராஜகம்

76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (04-02-2023)   கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதில் சிறிலங்கா காவல் துறையின்