எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்

2026ஆம் ஆண்டுக்கான “எழுச்சிக்குயில்” தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இவ்வாண்டு போட்டிக்கான புதிய விதிமுறைகள் இணைக்கப்பட்டுள்ளன. அதனால், போட்டி விதிமுறையை முழுமையாக வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எழுச்சிக்குயில்

நோர்வே நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் சந்திப்பு!

நேற்று(5) ஓஸ்லோவில், International Diplomatic Council of Tamil Eelam (IDCTE) ஏற்பாடு செய்த சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான TNPF உயர்மட்டக் குழுவுடன்

சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பு மற்றும் தமிழர் இல்லம் இணைந்து நடாத்தும் தமிழர் திருநாள் 2026!

சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பு மற்றும் தமிழர் இல்லம் இணைந்து நடாத்தும்தமிழர் திருநாள் 2026! – 18.01.2026  

கேணல் கிட்டு உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2026

கேணல் கிட்டு உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2026 வளர்ந்தோர் திகதி: 10.01.2026 இடம்: Schalmenackerwäg 2, 8197 Rafz https://www.swisstcc.ch/events/kiddu-cup/ இளையோர் (15,17,21) திகதி: 11.01.2026 இடம்:

ஈழத்து கல்வியியலாளருக்கு பிரித்தானியாவின் உயர் கௌரவம்

ஈழத்தைச் சேர்ந்த கல்வியியலாளரும் பிரித்தானியாவின் லெஸ்டஷயர் பல்கலைக்கழகத்தின் தற்போதைய தலைவர் மற்றும் உபவேந்தருமான பேராசிரியர் நிஷான் கனகராஜா, உயர் கல்வித்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக 2026 ஆம் ஆண்டுக்கான

“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 25.01.2026

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாகவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவு சுமந்த…”அடிக்கற்கள்” எழுச்சி வணக்க

கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவுகள் சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள்!

கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவுகள் சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள்.- சுவிஸ் 10&11.01.2026

முன்னாள் போராளி வைதேகி காலமானார்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் மகளிர் படையணியில்   போராளி வைதேகி  23.12.2025 அன்று சுகயீனம் காரணமாக ஆஸ்திரேலியாவில் சாவடைந்துள்ளார்.    

பிரான்சில் இடம்பெற்ற தேசத்தின்குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

தேசத்தின்குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை பொண்டிப் பிரதேசத்தில் பிற்பகல் 15.00 மணிக்கு இடம்பெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்