பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் – ஹெக்டர் அப்புஹாமி தகவல்

அமைச்சர்களின் அழுத்தங்களால் குறுகிய காலத்துக்குள் 6 அரச நிறுவனங்களின் தலைவர்கள் பதவி விலகியுள்ளனர். தேசிய மக்கள் சக்திக்குள் காணப்படும் பிரச்சினைகளால் கனிசமான ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி

புதிய 03 டிஜிட்டல் தளங்கள் நாளை அறிமுகம்

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச் செல்ல பாரிய அடியெடுத்து வைக்கும் வகையிலான 03 புதிய டிஜிட்டல் தளங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (07) ஜனாதிபதி அநுர குமார

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் சட்ட பீடம் அமைப்பது பொருத்தமானதாக அமையும்

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் சட்ட பீடம் அமைப்பது பொருத்தமானதாக அமையும் என  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் கல்வி

சபாநாயகர், பிரதி சபாநாயகரைச் சந்தித்தார் துருக்கித் தூதுவர்

துருக்கிக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் செமி லுட்ஃபு துர்குட் (Semih Lütfü Turgut), பாராளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை  கடந்த வியாழக்கிழமை (30) பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.

கொழும்பு – காக்கைதீவு பகுதியில் லயன் மனோகரனின் தலையீட்டில் வடிகான் புனரமைப்பு நடவடிக்கை!

கொழும்பு மட்டக்குளி பகுதியில் உள்ள காக்கைதீவின் முதலாம், இரண்டாம், 6ஆம் ஒழுங்கைகளில் உள்ள வடிகான்களின் அமைப்பு சீரற்ற நிலையில் இருந்தமையால் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினராக

மஹிந்தவின் மனு மீதான விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையினரை 60 அதிகாரிகளாகக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள

”ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையைப் படியுங்கள்”

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் ஆட்சிக்கு வருவதற்காக சதி செய்ததாக மௌலானா சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு எமது சகோதர பத்திரிகை டெய்லிமிரர் அனுப்பிய

’’அர்ச்சுனாவுக்கு தலையில் கோளாறு’’

அர்ச்சுனா எம்.பியின் தலையில் பிரச்சினை இருக்கின்றது என்றும், அவரை மனநல மருத்துவரிடம் அனுப்புமாறும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

தமிழர்களை அவர்களின் சொந்த வாழிடங்களில் வாழவிடுங்கள் !

தேங்காய் ஏற்றுமதி செய்வதற்கு இடையூறுகள் காணப்படுகின்றன. குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கில் மக்களுக்குச் சொந்தமான காணிகளை படையினர் இன்னும் விடுவிக்கவில்லை. புதிய ஆட்சியின் பின்னர் வடக்கு மற்றும்

நாடாளுமன்ற செயற்குழுக்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் ஆளும் எதிர்க்கட்சி கடும் வாக்குவாதம்

நாடாளுமன்ற குழுக்களுக்கு எதிர்க்கட்சிகளுக்கு நியாயமான சந்தர்ப்பத்தை எதிர்க்கட்சிக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தில் முறையிட நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சி