ஜனாதிபதி நிதிய நிவாரணத்தை சகல பிரதேச சபைகளினூடாக வழங்க தீர்மானம்

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை விரிவுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சகல பிரதேச சபைகள் ஊடாக நிதியத்தின் நிவாரணத்தை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிப்பதற்கும் பிரதேச சபைகள் ஊடாக குறித்த விண்ணப்பதாரிகளுக்கு நிவாரண

டிஜிட்டல் பிரதி அமைச்சர் உள்ளிட்ட அரசாங்கத்திற்கு மக்கள் போராட்டக் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது

டிஜிட்டல் மயமாக்கல் என்ற போர்வையில் அரசாங்கம் இலங்கை மக்களின் உயிரியல் தரவுகளை சேகரித்தல் தொடர்பான பகிரங்க விவாதத்திற்கு வருமாறு டிஜிட்டல் அமைச்சர், டிஜிட்டல் பிரதி அமைச்சர் உள்ளிட்ட

மோட்டார் வாகன பதிவுத்திணைக்களத்தில் பதிவு செய்த வர்த்தகருக்கு விளக்கமறியல்

டொயோட்டா லேண்ட் குரூசர் ரக வாகனமொன்றை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் இறக்குமதி செய்து அதனை இலங்கை மோட்டார் வாகன பதிவுத்திணைக்களத்தில் முறையற்ற வகையில் பதிவு செய்த குற்றச்சாட்டில்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் உண்மையையும் பிரதான சூத்திரதாரியையும் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்

தேர்தல் காலங்களில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிரதானமாக பேசப்பட்டது.இந்த தாக்குதலால் அரசியல் மாற்றம் மாத்திரமல்ல, சமூக கட்டமைப்பிலும், இனங்களுக்கிடையில் மாற்றம் ஏற்பட்டது என்பதை ஜனாதிபதி நன்கு

யாழ்போதனாவின் ஆளணியை அதிகரித்து தர ஆளுநரிடம் கோரிக்கை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆளணியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண ஆளுநரிடம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கோரிக்கையை முன் வைத்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா

ஊடகவியலாளர்கள் படுகொலைகள் மற்றும் தாக்குதல் சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்

இலங்கை தீவு முழுவதும் கடந்த காலங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஊடக படுகொலைகள் மற்றும் தாக்குதல் சூத்திரதாரிகள் தயவு தாட்சணியமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டுமென யாழ்.ஊடக அமையம் வெளியிட்டுள்ள

முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் விபத்து – ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் புதன்கிழமை (5) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முறக்கொட்டாஞ்சேனை இராணுவ

சுங்க அதிகாரிகளின் சங்கத்தின் தலைவரை கைதுசெய்து விசாரணை செய்க

சுங்கத்திலிருந்து சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் வெளியில் விடுவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எங்களை குற்றம் சாட்டாமல்  இதனை வெளிப்படுத்திய சுங்க தொழிற்சங்க தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்

நெல்லுக்கான புதிய நிர்ணய விலைகளை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

நெல்லுக்கான உத்தரவாத விலையை நிர்ணயிக்காது அரசாங்கம் பின்வாங்குவதாக விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் விசனம் தெரிவித்து வந்த நிலையில் புதன்கிழமை (5) நெல்லுக்கான புதிய நிர்ணய விலைகளை அரசாங்கம்

சிறிலங்கா ஜனாதிபதி பிப்ரவரி 10 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணம்

2025 ஆம் ஆண்டு  உலக உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக   சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஐக்கிய