திருமதி உலக அழகிப் போட்டியில் 2ஆம் இடம் வென்ற இஷாதி அமந்தா சிறிலங்கா திரும்பினார்

அமெரிக்காவின் லொஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற 40 ஆவது திருமதி உலக அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கையைச் சேர்ந்த இஷாதி அமந்தா, இன்று செவ்வாய்க்கிழமை

பொலன்னறுவையில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

பொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலஹகல பிரதேசத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (03) கைது செய்யப்பட்டதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ்

சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூரில் போராட்டம் !

இலங்கையின் 77வது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று செவ்வாய்கிழமை (04) யாழ்ப்பாணத்தில் கறுப்புக்கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின்

யாழ். பல்கலையில் தேசிய கொடி இறக்கப்பட்டு கறுப்புக்கொடி ஏற்றப்பட்டு போராட்டம்

யாழ். பல்கலைக்கழக பிரதான கொடி கம்பத்தில் பறந்த தேசிய கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்டு இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 77 ஆவது தேசிய சுதந்திர

சுதந்திர தினத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் நீதிகோரி போராட்டம் !

இலங்கையின் சுதந்திரம் தினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் நீதி கோரி போராட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை (04) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

92 லட்சம் ரூபாய் மோசடி ; இளைஞன் கைது

மட்டக்களப்பில் ருமேனியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு வேலை பெற்று தருவதாக தலா 16 இலட்சம் ரூபாயாக 12 பேரிடம் ஒரு கோடியே 92 லட்சம் பணத்தை பெற்று  மோசடியில் ஈடுபட்டு

’’அரசியலமைப்பு விரைவில் ரத்து செய்யப்பட வேண்டும்’’

இலங்கை மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தைக் கொண்டுவரும் பரந்த அரசியல், பொருளாதார மற்றும் சட்ட சீர்திருத்தங்களுக்கு கொழும்பு பேராயர் கார்டினல் மால்க்லம் ரஞ்சித் இன்று அழைப்பு விடுத்தார். 77வது

இ.போ.ச பஸ் – முச்சக்கரவண்டி மோதி விபத்து ; பெண் பலி

பண்டாரவளை – பல்லேவெல பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (03) மாலை இடம்பெற்றுள்ளது. இலங்கை

உஹன பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய இருவர் கைது !

உஹன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாளிகாதென்ன பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டியதாக கூறப்படும் இருவர் நேற்று திங்கட்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளதாக உஹன பொலிஸார் தெரிவித்தனர். உஹன பொலிஸ்

நாரிகம கடலில் மூழ்கிய இரு வெளிநாட்டுப் பிரஜைகள் மீட்பு

காலி, ஹிக்கடுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாரிகம கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் ஹிக்கடுவை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்த