மாவை சேனாதிராஜாவைக் கொச்சைப்படுத்தும் தோரணையில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிறீசற்குணராஜா கருத்து!

மாவை சேனாதிராஜாவும் கடைசியாய்க் கோமா தானே! அவரைப் போல கனபேர் எத்தனையோ வருசமாக கோமாவில இருக்கினம்! நினைக்க ஏலாது எனக் கொச்சைப்படுத்தும் தோரணையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் உரையாற்றியுள்ளமை

தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது

தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக பிரதி பாதுகாப்பு அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர கண்டியில் தெரிவித்துள்ளார். அந்த

ஹஜ் யாத்திரை செல்பவர்கள் 14ஆம் திகதிக்கு முன் பயண ஏற்பாடுகளை பூர்த்தி செய்துகொள்ளவும்

ஹஜ் யாத்திரை செல்வதற்கு பதிவு செய்தவர்கள் எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னர் தங்களது முகவர் நிறுவனங்களை சந்தித்து பயண ஏற்பாடுகளை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். அத்துடன் தெரிவுசெய்யப்பட்டுள்ள

முல்லைத்தீவில் அரச இயந்திரங்களால் அத்துமீறித் தொடரும் காணி அபகரிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர், வனஇலாகா, வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச கட்டமைப்புக்கள் மக்களுக்குரிய காணிகளை தொடர்ந்தும் அத்துமீறி அபகரிப்புச் செய்வதால், மக்கள் குடியிருப்பதற்கே காணிகள் இல்லாத நிலை

வவுனியாவில் போதை மாத்திரையுடன் ஒருவர் கைது

வவுனியா – பெரியார்குளம் பகுதியில் போதை மாத்திரையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் திங்கட்கிழமை (3) தெரிவித்தனர். வவுனியா மாவட்ட

விவசாயிகளை பாதிக்காத வகையில் அரசாங்கம் நெல்லுக்கு அதிகூடிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்

அரசாங்கம் வடக்கு கிழக்கில் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு இது வரை உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை என்றும், பல்வேறு பாதிப்புகளுக்கு மத்தியில் விவசாய செய்கை யை முன்னெடுத்துள்ள

மன்னா கத்தியுடன் மசாஜ் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த நால்வர் தொடர்பில் காவல் துறை விசாரணை!

அநுராதபுரம் – தஹய்யாகம பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்த நான்கு கொள்ளையர்கள் அங்கிருந்த உரிமையாளர் மற்றும் பணியாளர்களை மன்னா கத்தி, கூரிய ஆயுத

ஐநா அமைப்பிற்கு ருத்திரகுமாரன் கடிதம்!

முள்ளிவாய்க்கால்  போரின் இறுதி நிமிடங்களில் தங்கள் பிள்ளைகளுடன் சரணடைய நிர்ப்பந்திக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களின் பெயர் விபரங்களை இலங்கை அரசாங்கம் வெளியிடவேண்டும் என வலிந்து காணாமலாக்கப்படுதல்தொடர்பான

ரம்புக்கனையில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

கேகாலை, ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பத்தம்பிட்டிய பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளதாக ரம்புக்கனை

அழகு சாதனப் பொருட்களுக்கு கடும் கட்டுப்பாடு

தரம் மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஆயுர்வேத மருந்துகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை கடுமையாக்குமாறு சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த