
வாக்காளர் இடாப்பை டிஜிட்டல் மயமாக்கும் முறைமை!
நாடு தழுவிய ரீதியில் வாக்காளர் இடாப்பை டிஜிட்டல்மயமாக்கும் முறைமையின் கீழ், தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தலைமையில் இணைய தொழில்நுட்பம் மூலம் வாக்காளர்களை பதிவு

நாடு தழுவிய ரீதியில் வாக்காளர் இடாப்பை டிஜிட்டல்மயமாக்கும் முறைமையின் கீழ், தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தலைமையில் இணைய தொழில்நுட்பம் மூலம் வாக்காளர்களை பதிவு
10 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வலம்புரிச் சங்குகளுடன் சந்தேக நபரொருவர் கனேமுல்ல பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளார். கனேமுல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்

எனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டாலும் மேல் மாகாண ஆளுநர் பதவிக்கு எந்த நோக்கத்தில் ஜனாதிபதி என்னை நியமித்தாரோ அந்த இலக்கை அடைய பாடுபடுவேன். மேல் மாகாணத்தை பொருளாதார

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 25 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால்

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை மூலம் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்தபோது, சர்வதேச நாணய நிதியத்தோடு புதியதொரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தி
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தேசிய சுதந்திர தினமான நாளைய தினம் செவ்வாய்க்கிழமை (4) ஆர்ப்பாட்டங்கள், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதை தடுப்பதற்காக மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள்

கண்டி மத்திய சந்தையில் அளவு நிறுவையில் மோசடி செய்துள்ள 27 வர்த்தகர்களுக்கு எதிராக கண்டி அளவீட்டு அலகு நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் மற்றும் நுகர்வோர் அதிகார
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு

உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி மேஜர்

கடந்த 8 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் படகுடன் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 10 பேரினது வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நீதவான் நளினி சுபாஸ்கரன்
