மீண்டும் இலங்கை வந்தார் ஜொன்டி ரோட்ஸ்

தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ் மூன்று நாள் விஜயமாக இன்று திங்கட்கிழமை (3) காலை மீண்டும் நாட்டை வந்தடைந்தார். அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

காணாமல் போன இளைஞனை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி கோரல்

கடந்த 17 நாட்களாக காணாமல் போயுள்ள இளைஞன் ஒருவனை கண்டுபிடிக்க களுத்துறை தெற்கு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். மஹதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் கடந்த

இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பலேந்திரா காலாமானார்

இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபரும் நிர்வாகியுமான தேசமான்ய கந்தையா பலேந்திரா (கென்) தனது 85ஆவது வயதில் காலமானார். 1940 ஆம் ஆண்டு பிறந்த பாலேந்திரா இலங்கையிலும் அதன் பிராந்தியத்திலுள்ள

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம்

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம். உங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் சிறந்து வரவேண்டும் என்றால் அவர்களது ஒவ்வொரு செயற்பாடுகள் தொடர்பிலும் கண்காணிப்புடன் இருங்கள். தற்போதைய

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய இருவர் கைது

வெலிகந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகஸ்தென்ன பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டியதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர். வெலிகந்த பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு 

77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதயில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை செவ்வாய்க்கிழமை (04)  மூடப்படவுள்ளதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. நாளைய தினம்

அரச சேவையாளர்களின் சம்பள அதிகரிப்பிற்கு வரவு – செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற  விவகார

பிரபல தொழிலதிபர் ஹரி ஜெயவர்தன காலமானார்

பிரபல தொழிலதிபரும் வர்த்தகருமான டொன் ஹெரோல்ட் ஸ்டாசன் ஜெயவர்தன தனது 82 ஆவது வயதில் காலமானார். இவர் ஹரி ஜெயவர்தன என்று அழைக்கப்பவார். ஜெயவர்த்தன Melstacorp PLC

“தையிட்டி விகாரை விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் திசைதிருப்பியதும், ஏனையவர்கள் அமைதியாக இருந்ததும் வேதனையளிக்கிறது!

சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தலைமையில் இடம்பெற்ற யாழ்மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தையிட்டி விகாரை விவகாரம் குறித்து ஜனாதிபதி பதிலளிக்கவிருந்த சந்தர்ப்பத்தில் அர்ச்சுனா இராமநாதன் இந்த

முச்சக்கரவண்டி மோதி முதியவர் உயிரிழப்பு!

ஹோமாகம – கொட்டாவை ஹைலெவல் வீதியில் வலவ்வ சந்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) இரவு இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர். ஹோமாகமவிலிருந்து