
யாழில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் திறந்து வைப்பு!
தேசிய மக்கள் சக்தியின் மேலும் ஒரு பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) யாழ்ப்பாணம் கோப்பாய் வீதியில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் தேசிய

தேசிய மக்கள் சக்தியின் மேலும் ஒரு பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) யாழ்ப்பாணம் கோப்பாய் வீதியில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் தேசிய
மாவனெல்ல, பெலிகம்மன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் குளியலறையிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (2) காலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கும்புல்ஒலுவ, புடலுஓயா பிரதேசத்தைச் சேர்ந்த


வத்துகாமம் நகரத்தில் மீன் வியாபாரி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களை எதிர்வரும் 13ம் திகதி வரை தடுத்து

அம்பலாந்தோட்டை, மாமடல பிரதேசத்தில் மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 05 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அம்பலாந்தோட்டை, தங்கல்ல மற்றும் ஹங்கம

இன்று திங்கட்கிழமை (03) நாள் முழுவதும் மிதமான நிலையில் காற்றின் தரம் காணப்படும். அதன்படி, காற்றின் தரக்குறியீடு 30 மற்றும் 78க்கு இடையில் பதிவாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சந்தேகநபர் ஒருவர் நேற்று

கிளிநொச்சியில் தனியார் பன்றிப் பண்ணை ஒன்றில் நோய் தொற்று காரணமாக உயிரிழந்த பன்றிகளின் உடலை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தி மன்றுக்கு அறிக்கை இடுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம்

ஜே-119 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட கொட்டைக்காடு வீதி, கோண்டாவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் இரத்தினம்மா எனும் மூதாட்டி கடந்த வியாழக்கிழமை (30.01.2025) தனது 102 ஆவது

திங்கட்கிழமை (03.02.2025) வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் பொதுமக்கள் சந்திப்புக்கள் எவையும் நடைபெறாது. இந் நிலையில் வழமைபோன்று எதிர்வரும்-10 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-08 மணிக்கு
