வடமராட்சி கிழக்கில் தவறான முடிவெடுத்து 70 வயது முதியவர் உயிரிழப்பு!

யாழ்.வடமராட்கி கிழக்கு செம்பியன்பற்றுத் தெற்குப் பகுதியில்   ஞாயிற்றுக்கிழமை (02.02.2025) அதிகாலை 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் சடலம் உடலில் கயிறு கட்டிய நிலையில் குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த மூத்த தலைவரே சேனாதிராஜா!-அரசியல் தலைவர்கள் தெரிவிப்பு

மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த மூத்த தலைவரே சேனாதிராஜா என்று தென்னிலங்கைத் தலைவர்கள் தெரிவித்தனர். மாவை.சோ.சேனாதிராஜாவின் இறுதி அஞ்சலி நிகழ்வில் ஞாயிற்றுக்கிழமை (2) கலந்து கொண்டு அஞ்சலி உரையாற்றும்போதே

புலம்பெயர் அமைப்புக்களை திருப்திப்படுத்துவதற்காக மஹிந்தவை அரசாங்கம் பழிவாங்குகிறது

விடுதலை புலிகளின் ஆதரவாளர்களையும், புலம்பெயர் அமைப்புக்களையும் திருப்திப்படுத்துவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அரசாங்கம் பழிவாங்குகிறது. அரச இல்லத்தில் இருந்து வெளியேறுமாறு முடிந்தால் அரசாங்கம் உத்தியோகபூர்வ கடிதத்தை

மின்சாரசபை ஒருபோதும் விற்கப்பட மாட்டாது!

இலங்கை மின்சாரசபை ஒருபோதும் தனியாருக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது. வலுசக்தி துறையில் அரசின் இறையான்மை மற்றும் உரிமை பாதுகாக்கப்படும் அதேவேளை, பணியாளர்களின் தொழில் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தும்

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக மஹிந்தவை தோளில் சுமந்துக் கொண்டா இருக்க முடியாது!

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் என்பதற்காக மஹிந்த ராஜபக்ஷவை தோளில் சுமந்துக் கொண்டா இருக்க முடியாது. கௌரவம் என்பதொன்று இருக்குமாயின் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ அரச இல்லத்தில்

யாழ்ப்பாணத்தில் சிவபூமி திருக்குறள் வளாகம் திறந்து வைப்பு

சிவபூமி அறக்கட்டளையினரால், யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் நிறுவப்பட்டுள்ள சிவபூமி திருக்குறள் வளாகம் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாவிட்டபுரம் கீரிமலை வீதியில் குறித்த திருக்குறள்  வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

கடல் வளத்தை பாதுகாக்க பொறிமுறைகளை உருவாக்குவோம்

இலங்கையின் கடல் வளத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பது தமது அரசாங்கத்தின் முதன்மை நோக்கங்களுள் ஒன்றாகும். அதற்குரிய பொறிமுறையும் உருவாக்கப்படும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

வன்முறைச் சம்பவங்களை பாலின அடிப்படையில் எவ்வாறு கையாள்வது

பெண்கள், சிறுவர்களுக்கு  எதிராக இடம் பெறும் பாலின வன்முறைச் சம்பவங்களின் போது அதனை அணுகுவதற்கான செயல் முறை நிகழ்வொன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக  கந்தளாயில் உள்ள தனியார் ஹோட்டல்

திஸ்ஸ விகாரை காணி உரிமையாளர்கள் என்னிடம் மாற்று காணி கேட்டார்கள் என்கிறார் வடமாகாண ஆளுநர்

யாழ்ப்பாணம் , காங்கேசன்துறை திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் விகாரைக்குச் சொந்தமான அயலிலுள்ள காணியையும் மாற்றீடாக தமக்கு வழங்க வேண்டும் என தன்னிடம் கோரியிருந்தனர் என

திருகோணமலையில் “கிளீன் ஸ்ரீலங்கா“ விஷேட வேலைத்திட்டம் ..!

கிழக்கு மாகாண  ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்ன சேகர தலைமையில்“கிளீன் ஸ்ரீலங்கா ”என்னும் தொனிப்பொருளில்  தூய்மைப்படுத்தும் விஷேட வேலைத்திட்டம் நேற்று சனிக்கிழமை (01) திருகோணமலை நகரில் நடை பெற்றது.