
வடமராட்சி கிழக்கில் தவறான முடிவெடுத்து 70 வயது முதியவர் உயிரிழப்பு!
யாழ்.வடமராட்கி கிழக்கு செம்பியன்பற்றுத் தெற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (02.02.2025) அதிகாலை 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் சடலம் உடலில் கயிறு கட்டிய நிலையில் குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.









