சேருநுவர பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது !
சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹிந்தபுர பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சேருநுவர பொலிஸ் நிலைய நிலைய அதிகாரிகள்







