சேருநுவர பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது !

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹிந்தபுர பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சேருநுவர பொலிஸ் நிலைய நிலைய அதிகாரிகள்

ஈச்சிலம்பற்று பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது !

ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவான் பகுதியில், உள்நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு

மாவையின் புகழுடல் தீயுடன் சங்கமம்

மறைந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் புகழுடல், இன்று ஞாயிற்றுக்கிழமை (02) தகனம் செய்யப்பட்டது. மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது புகழுடல்

ஒன்பது நிபந்தனைகளுடன் வாகன இறக்குமதிக்கு அனுமதி

மோட்டார் வாகனம், மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி உட்பட பொதுப் போக்குவரத்து பேருந்து, பொருள் விநியோக போக்குவரத்து வாகனங்கள் மற்றும் ஏனைய மோட்டார் எஞ்ஜின் பாவனையற்ற பொறிகள்

கொள்கலன் பாரவூர்தி – மோட்டார் சைக்கிள் விபத்து ; ஒருவர் பலி !

குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு இரத்தினபுரி பிரதான வீதியின் உடகட வீதி சந்திக்கு அருகில், மோட்டார் சைக்கிள் ஒன்று  கொள்கலன் பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த வெளிநாட்டு போர்க் கப்பல்கள்

பங்களாதேஷ், இந்தோனேஷியா மற்றும் பாக்கிஸ்தான் நாட்டு கடற்படை கப்பல்கள் 3 அடுத்தடுத்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. உத்தியோகபூர்வ விஜயமாக இக்கப்பல்கள் வருகை தந்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தோல்வியடைந்த அரசியல்வாதிகள் அரசுக்கு எதிராக போலி பிரசாரம்

தோல்வியடைந்த சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் அரசாங்கத்துக்கு எதிராக போலியான பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர். இதற்காக நாம் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை.எமக்கு வழங்கப்பட்ட மக்களாணையின் நோக்கத்தை நாம் ஆழமாக புரிந்து கொண்டுள்ளோம்

நெருக்கமான ஒருவரை இழப்பதாக உணர்கின்றேன்!

மாவை சேனாதிராஜாவின் மறைவை எனக்கு தனிப்பட்ட முறையில் நெருக்கமான ஒருவரை இழப்பதாக உணர்கின்றேன். அவரது இழப்பு உண்மையிலேயே ஈடுசெய்ய முடியாதவொன்றாகும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்காதிருக்க அநுர முடிவு?

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் பிரசார கூட்டங்களில் பங்குப்பற்றாமலிருக்க சிறிலங்கா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீர்மானித்திருப்பதாக அறிய முடிகிறது. சிறிலங்கா ஜனாதிபதி என்ற பொதுவான பதவியில்

பாயில் உறங்கச் சொன்னார்கள் ; தேங்காய் சம்பலும் சோறும் தந்தார்கள் – யோஷித்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்ச தன்னை தடுத்துவைத்திருந்த வேளை பாயில் உறங்கச்சொன்னார்கள் தேங்காய் சம்பலும் சோறும் தந்தார்கள் என தெரிவித்துள்ளார். இது குறித்து