மாவை சேனாதிராஜாவின் இறுதிக்கிரியைகள் இன்று

மறைந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல்குழுவின் சிரேஷ்ட தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் இறுதிக்கிரியைகள் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (02)  நடைபெறவுள்ளது. மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது புகழுடல்

தளர்த்தப்பட்ட வாகன இறக்குமதி தடை!

வாகன இறக்குமதி தளர்த்தப்பட்டதையடுத்து, மேலதிக வரிகள் விதிக்கப்பட்டுள்ளமையால் புதிதாக இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்களின் விலை அதிகரிக்கவுள்ளது. வாகன இறக்குமதி மீது தாக்கம் செலுத்தும் பிரதான வரிகளில் சொகுசு

பேராசிரியர் அம்பலம் புஸ்பந்தனின் மறைவு வவுனியா பல்கலைக்கழகத்திற்கு பேரிழப்பு

பேராசிரியர் அம்பலம் புஸ்பநாதன் 1964 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 24ஆம் திகதி  யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை அல்வாய் நகரில் உள்ள வதிரிக் கிராமத்தில்  பிறந்தார். யா.தேவரையாளி

மாவை சேனாதிராஜாவுக்கு சுமந்திரன், ஹக்கீம் அஞ்சலி

மறைந்த மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு சுமந்திரன் மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்.

சட்டவிரோத மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் கட்டைக்காடு மீனவர்கள்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு மீனவர்களுக்கு சட்டவிரோத தொழிலில் ஈடுபட வேண்டாமென நீரியல்வளத்துறை திணைக்களத்தால் அறிவிக்கப்பட்ட போதும் அவர்கள் சட்டவிரோத தொழிலில் தொடர்ந்து ஈடுபடுவது தெரியவந்துள்ளது. கடந்த நான்கு

அப்புத்தளை, பிட்டரத்மலை, தம்பேதன்ன தோட்டங்களில் காட்டுயானைகளின் நடமாட்டம்

ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அப்புத்தளை தம்பேதன்ன மற்றும் பிட்டரத்மலை ஆகிய தோட்டங்களில் கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் இரு காட்டு யானைகளின்

உப்பின் விலையும் அதிகரிக்கும் சாத்தியம்?

இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி செய்வதில் ஏற்படும் செலவுகள் அதிகரித்துள்ளதால் இம்மாதம் உப்பின் விலையும் அதிகரிக்கக் கூடும் என அம்பாந்தோட்டை உப்பு நிறுவனத் தலைவர் டீ.கே.நந்தன திலக தெரிவித்துள்ளார்.

தம்பலகாமம் படுகொலையின் 27 ஆவது ஆண்டு நினைவேந்தல்

தம்பலகாமம் படுகொலையின் 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை  (01) காலை  தம்பலகாமம் பகுதியில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி பகுதியில் உறவினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களினால் அனுஸ்டிக்கப்பட்டது.

பன்றிகளை இழந்த கிளிநொச்சி பண்ணையாளருக்கு பல இலட்சம் ரூபா இழப்பு

கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தில்  பன்றி பண்ணையில் இருந்த  அனைத்து பன்றிகளும் வைரஸ் தாக்கம் இறந்து விட்டதாக பண்ணை உரிமையாளர் கவலை தெரிவித்துள்ளார். பல இலட்சங்கள்  முதலீடு செய்து பன்றி பண்ணையை

அரசாங்கத்தினை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும்! -பிமல் ரத்நாயக்க

இலங்கை வாழ் மக்கள் இந்த நாட்டில் புதிய அரசியல் வரலாறொன்றை எழுத ஆரம்பித்துள்ளனர். நாடு முன்னோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது. மக்களால்  கட்டியெழுப்பப்பட்ட இந்த அரசாங்கத்தை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க