ஆனைத்து துப்பாக்கிகளையும் ஒப்படைத்தார் யோஷித்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வாரன யோஷித்த ராஜபக்ஷ தனது பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த அனைத்து துப்பாக்கிகளையும் மீள ஒப்படைத்துள்ளார். பாதுகாப்பிற்காக அனுமதிப்பத்திரத்துடன் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மறுபரிசீலனை

மிரிஸ்ஸ மீனவ துறைமுக குறைபாடுகளை நேரில் சென்று பார்வையிட்டார் ரத்ன கமகே

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதியமைச்சர் ரத்ன கமகே, மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை இன்று சனிக்கிழமை (1) காலை மேற்கொண்டார். இதன்போது

மாவைக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் நாமல்

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ச இன்றையதினம் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இதன்போது பொதுஜன பெரமுனவின் வடக்குக்கான அமைப்பாளர்

வடக்கில் இன்றுமுதல் நீண்டதூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் பயணிகளுக்கு நாளை முதல் பிரயாணச் சிட்டை வழங்கப்பட வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் நாளை சனிக்கிழமை (01.02.2025) முதல் நீண்டதூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் பயணிகளுக்கு பிரயாணசிட்டை வழங்கப்பட வேண்டுமெனவும், அதேபோன்று உள்ளூர் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் எதிர்வரும்

யாழில் நீரிழிவு விழிப்புணர்வு நடைபயணம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீரிழிவுச் சிகிச்சை நிலையம், யாழ்ப்பாணம் நீரிழிவுக் கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான நீரிழிவு விழிப்புணர்வு நடைபயணம்  சனிக்கிழமை (01.02.2025) காலை-06.30 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா

மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அஞ்சலி

மறைந்த தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் உடலுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

யாழ்.கடற்பகுதியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்

யாழ்ப்பாணம்  வடமராட்சி, கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. இந்த நிலையில், வடமராட்சி கிழக்கு- நாகர்கோவில் பகுதியில் நேற்று (31) மூன்று

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட இளம் ஆசிரியை : இரத்த கறையுடன் தாய் கைது

மகளை கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரின் உயிரிழந்த பெண்ணின் தாயாரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். அதற்கமைய கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை தாய்

யாழில் அநுரவின் கேள்வியால் தடுமாறிய உயர் அதிகாரிகள்!

வடக்கு மாகாண அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கப்படும்போது உரிய வகையில் செலவு செய்யாமல் மீண்டும் மத்திக்கு ஏன் அனுப்புகின்றீர்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளைப் பார்த்துக் கேள்வி

அரிசி தட்டுப்பாட்டை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

புத்தாண்டு காலத்தில் அனுஷ்டானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதால் அரிசி தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நுகர்வோருக்கு மலிவு விலையில் அரிசி வழங்கும் வேலைத்திட்டத்தை வகுக்க வேண்டும் என எதிர்க்கட்சி