
எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வடைந்துள்ளது ; கபில ஜயரத்தன
இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வடைந்துள்ளதுடன், வருடாந்தம் பிறந்து ஒரு வயதை அடைவதற்கு முன்னரே சுமார் 2,500 குழந்தைகள் உயிரிழப்பதாக சமூக வைத்திய நிபுணர்கள்

இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வடைந்துள்ளதுடன், வருடாந்தம் பிறந்து ஒரு வயதை அடைவதற்கு முன்னரே சுமார் 2,500 குழந்தைகள் உயிரிழப்பதாக சமூக வைத்திய நிபுணர்கள்

திருகோணமலை கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி காணாமல்போன இளைஞனின் சடலம் இன்று (01) காலை மீட்கப்பட்டுள்ளது. திருகோணமலை நகர் கடற்பகுதியில் வியாழக்கிழமை (30) நான்கு நண்பர்கள்

சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்ட தையிட்டி விகாரை காணிக்கு பதிலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக்காணி வழங்கும் ஆளுநரின் கருத்தை ஏற்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்
வெற்றி பெறவில்லை என்றாலும் அரசியல் பயணத்தில் மாவை சேனாதிராஜா என்ற பாத்திரத்தின் பங்களிப்பு வரலாற்று அடையாளமாக என்றுமிருக்கும் என சமத்துவக் கட்சி தெரிவித்துள்ளது. மாவை சேனாதிராஜாவின் மறைவுக்காக

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தமது எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளதன்படி, இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 18
தெற்கில் இனவாதத்தை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றனர். ஆனால், நாம் இந்த நாட்டில் மீண்டும் இனவாதத்தை தோற்றுவிக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். இனவாதிகளுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை

யாழ்ப்பாணத்தில் 33 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் காணப்படுவதாக யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு
இங்குள்ள 250 ஆசிரியர்கள், 2024 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண அரச ஆசிரியர் போட்டி பரீட்சைக்கான ஆட்சேர்ப்பின் இரண்டாம் கட்டத்தில் 9,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர் குழுவிலிருந்து
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன் மற்றும் மாகாண ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல் கண்டி ஆளுநர் அலுவலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்றது. இங்கு மத்திய

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திருடர்களை பாதுகாக்கின்றது என்ற குற்றச்சாட்டினை நிராகரித்துள்ள அமைச்சர் பிமல்ரத்நாயக்க எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
