சிறிலங்கா ஜனாதிபதி யாழ். விஜயம் ; வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் உள்ளிட்ட நிகழ்வில் கலந்து

மாவையின் பூதவுடலுக்கு சிறிலங்கா ஜனாதிபதி அஞ்சலி

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராசாவின் வீட்டுக்குச் சென்று இன்று (31) அஞ்சலி செலுத்தினார். இலங்கை தமிழ் அரசு

சிறிலங்கா ஜனாதிபதியிடம் 20 கோரிக்கைகளை சமர்ப்பித்தார் கஜேந்திரகுமார்

சிறிலங்கா ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (31) நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற

யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அநுர : கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள்

சிறிலங்கா ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்றைய யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர்,

குளவி கொட்டுக்கு இலக்காகிய தோட்டத் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கண்டி, புஸ்ஸல்லாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுகலவத்தை பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் குளவி கொட்டுக்கு  இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி

கல்கிஸ்ஸையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது !

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹூலுதாகொட பாலத்திற்கு அருகில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (30) வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கல்கிஸ்ஸை பொலிஸ்

ஜனாதிபதியின் செயலாளர் – ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகள் விசேட சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை (30) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கையின்

இரு கட்சிகளிடையே கலந்துரையாடல்களை முன்னெடுப்பதே எமது நோக்கம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுப் பட்டியலைத் தயாரிக்கும் மட்டத்துக்கு இரு கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதே பிரதான நோக்கமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர்

ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை மீட்டு தாருங்கள்

ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் தமிழ் இளைஞர்களை மீட்டுத்தருமாறு அவர்களது பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கைகளையும் ஆளுநர்  ஐ.ஓ.எம்மிடம் கையளித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும்,  புலம்பெயர்வுக்கான சர்வதேச

பாதசாரிகள் கடவையை கடக்க முயன்ற மூதாட்டி வேனில் மோதி உயிரிழப்பு

கடுவலை – கொள்ளுப்பிட்டி வீதியில் முத்தெட்டுகொட பகுதியில் பாதசாரிகள் கடவையை கடக்க முயன்ற மூதாட்டி  ஒருவர் வேனில் மோதி உயிரிழந்ததாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து