மனித பாவனைக்கு உதவாத 30 ஆயிரம் கோதுமை மா மூடைகள் கைப்பற்றல்!
வெல்லம்பிட்டி, சேதவத்தை பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலை ஒன்றிலிருந்து மனித பாவனைக்கு உதவாத 30,000 கோதுமை மா மூடைகள் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் நேற்று வியாழக்கிழமை (30)
வெல்லம்பிட்டி, சேதவத்தை பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலை ஒன்றிலிருந்து மனித பாவனைக்கு உதவாத 30,000 கோதுமை மா மூடைகள் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் நேற்று வியாழக்கிழமை (30)

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அதன் தலைவரும் அமைச்சருமான சந்திரசேகர் தலைமையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்குபற்றலுடன் இன்று (31) நடைபெற்று வருகிறது. மும்படையினர், அமைச்சர்கள்,

கொழும்பு துறைமுகத்தில் உள்ள பண்டாரநாயக்க குவே IV (BQ IV) முனையத்தில் கொள்கலன் ஒன்றில் நேற்று வியாழக்கிழமை (30) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து
மாத்தளை, நாவுல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வராகொல்ல பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். நாவுல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த

எதிர்காலத்தில் சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்றுறை வைத்தியசாலைகளின் வசதிகளை அதிகரிப்பதன் ஊடாக போதனா வைத்தியசாலையின் பணிச்சுமையை மேலும் குறைக்க முடியும் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கான இறுதிக் கிாியைகள் ஞாயிற்றுக்கிழமை (02.02.2025) காலை-08 மணி முதல் முற்பகல்-10 மணி

இலங்கை மற்றும் மாலைதீவிற்கான IOM நிறுவனத்தின் பிரதானியாக அண்மையில் பதவியேற்ற திருமதி.கிறிஸ்ரின் பாகோ முதற்தடவையாக யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார். இந் நிலையில் அவர் இன்று வியாழக்கிழமை (30.01.2025)

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் மற்றும் இளம் பொருளாளர் ஆகியோர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், மாணவர்கள் மீதான பழிவாங்குதல்கள்

சிங்கள தேசத்தில் ஆட்சி மாறினாலும் சிங்களப் பேரினவாத மூலோபாயம் மாறாது என்பதே நாம் கண்ட அனுபவப் பாடம். அதைவிடுத்து இந்த ஆட்சியில் தீர்வு கிடைக்கும் என நம்புவோமேயானால்

உடுப்பிட்டி இமையாணன் மேற்கில் புதிதாகத் திறக்கப்பட்ட மதுபானசாலையை அகற்றக்கோரி உடுப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த 32 பொது அமைப்புக்கள் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு எதிர்வரும்
