பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிணையில் விடுதலை

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்னவை பிணையில் விடுதலை செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று

மலையக தமிழ் மக்களுக்காக இ.தொ.காவுடன் இணைந்து குரல் கொடுத்தவர்

மலையக தமிழ் மக்களுக்காக இ.தொ.காவுடன் இணைந்து குரல் கொடுத்தவர் மாவை சேனாதிராஜா என குறிப்பிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், அன்னாரின் மறைவு தமிழ் மக்களுக்கு

ஹோட்டலுக்குள் நுழைந்து மதுபான போத்தல்களை எடுத்துச் சென்ற குரங்குகள்!

கண்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்குள் நுழைந்த குரங்கு கூட்டம் ஒன்று அங்கிருந்த மதுபான போத்தல்கள் மற்றும் சிப்ஸ், முறுக்கு அடங்கிய உணவு பொதிகளை எடுத்துச் சென்றுள்ளது. மதுபான போத்தல்களை

போலி கடவுச்சீட்டுடன் நைஜீரிய பிரஜை கைது

போலியாக தயாரிக்கப்பட்ட கானா நாட்டு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற நைஜீரிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வுத்

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு!

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலைக் குறைப்பானது நாளை வியாழக்கிழமை (30) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு

நுவரெலியாவில் பேரிக்காய் பயிர்ச்செய்கை மீள ஆரம்பம்

வருடாந்தம் இலட்சம் ரூபா வருமானம் ஈட்டக்கூடிய “நுவரெலியா அப்பிள்” என்றழைக்கப்படும் பேரிக்காய் பயிர்ச்செய்கை நுவரெலியாவில் புலுவல கிராம உத்தியோகத்தர் பிரிவில் இன்று (30) ஆரம்பிக்கப்பட்டது. சில காலத்துக்கு

பொல்லால், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த மருமகன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

களுத்துறை பதுரலிய – சீலதொல பகுதியில் மாமனார் மற்றும் மைத்துனரால் பொல்லால், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த மருமகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று புதன்கிழமை (29) உயிரிழந்துள்ளதாக பதுரலிய

கொழும்பில் ஐஸ் போதைப்பொருள், பணத்துடன் ஒருவர் கைது

கொழும்பு – வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் நேற்று புதன்கிழமை (29) கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மத்திய பொலிஸ் குற்றப்

அண்ணன் மாவை ஒரு தமிழ் தேசிய அடையாளம் என்பது நிதர்சனம்! -மனோ கணேசன்

சிரேஷ்ட தமிழ் அரசியல்வாதி, இலங்கை தமிழரசு தலைவர், முன்னாள் யாழ். பாராளுமன்ற உறுப்பினர் என்ற தகைமைகளுக்கு அப்பால், அண்ணன் மாவை ஒரு தமிழ் தேசிய அடையாளம் என்பது

நீர்கொழும்பில் இரு விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு ; நால்வர் கைது

நீர்கொழும்பு நகரம் மற்றும் கட்டுவ ஆகிய பிரதேசங்களில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபச்சார விடுதிகளிலிருந்து  மூன்று பெண்கள் உட்பட நால்வர் செவ்வாய்க்கிழமை