வெளிநாட்டு சிகரட்டுகளை கடத்திச் சென்ற சந்தேக நபர் கைது

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளை வேனில் கடத்திச் சென்ற சந்தேக நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை (29) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை

வட பகுதி எங்கும் விடுதலைப்புலிகளின் காலத்தில் இல்லாத போதைப்பொருள் பாவனை தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், போதைப்பொருள் அதிகரிப்பை

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் சட்டமூலம் ; இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரியில் நடத்த தீர்மானம்

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) எனும் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் 2025 பெப்ரவரி மாதம் 5 ஆம்

முல்லைத்தீவு – பூதன்வயல் பாடசாலையின் சிக்கல் நிலை குறித்து நேரில்சென்று ஆராய்ந்தார் ரவிகரன்

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலர்பிரிவில் பூதன்வயல் பகுதியில் இயங்கிவரும் தண்ணிமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் காணப்படும் சிக்கல்நிலமைகள் குறித்து வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்

நேற்று முன்தினம் வீட்டில் தவறி விழுந்து தலையில் காயமடைந்த அவர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர் அதி தீவிர

இலங்கையில் நிலைமாறுகால நீதிக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு

இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும் மனித உரிமைகள் மற்றும் நிலைமாறுகால நீதி என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கும் பிரித்தானியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குமென அந்நாட்டு அமைச்சர் கத்தரின் வெஸ்ட் சிவில் சமூகப்

சூட்டு சம்பவம் – கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 10 ஆம்

கொழும்பில் காற்றின் தரம் குறைவு; பாதுகாத்துக் கொள்ள 8 பாதுகாப்பு குறிப்புகள்

இந்தியாவின் காற்று ஓட்டம் காரணமாக இலங்கை முழுவதும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற மட்டத்திற்குக் குறைந்துள்ளது, கொழும்பு உட்பட பல மாவட்டங்கள் அதிகரித்த மாசுபாட்டை அனுபவித்து வருகின்றன என்று

அரசாங்கத்தின் முயற்சிக்கு அரசியலமைப்பு தடை போடுகிறது

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் மற்றும் பலன்களை துண்டிப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு அரசியலமைப்பு தடையாக உள்ளதாக, இது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு அவதானித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் உட்பட 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கிளிநொச்சியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 9 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் கிளிநொச்சி, கண்ணகிபுரம் பகுதியிலுள்ள வீதியில் இருந்த குளவிக்கூடு கலைந்தமையால்,