பட்டதாரி காதலியை கழுத்தறுத்து கொன்ற காதலன்

ஒரே பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலிருந்தே காதலித்து வந்த தனது பட்டதாரி காதலியின் கழுத்தை அறுத்த காதலனும் விஷம் குடித்ததாக இரத்தினபுரி எலபத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரி, எலபத

யோஷிதவிடமிருந்து ஐந்து துப்பாக்கிகள் மீட்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவிடம் இருந்த ஏழு துப்பாக்கிகளில் ஐந்து துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சகம் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல்

நெல்லை விற்பனை செய்யுமாறு அரசாங்கம் விவசாயிகளை வற்புறுத்தாது

அரசாங்கத்திற்கு நெல்லை விற்பனை செய்யுமாறு அரசாங்கம் விவசாயிகளை வற்புறுத்தாது எனக் கூறி, குறைந்தபட்ச உத்தரவாத விலையில் ஒரு தொகை நெல்லை அரசாங்கத்திற்கு வழங்குமாறு விவசாய மற்றும் கால்நடை

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் – நீதியை நிலைநாட்டுமா வலியுறுத்தி கையெழுத்து போராட்டம்!

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் விரைந்து நீதியை நிலைநாட்டுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தினால் புதன்கிழமை (29) கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக

கிளிநொச்சி குளத்தை அண்டிய பகுதிகளை சுற்றுலாப் பயணிகளுக்காக மாற்றியமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்

கிளிநொச்சி குளத்தை அண்டிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நேற்று (28) நடைபெற்றது. கிளிநொச்சி குளத்தின் கீழ்ப்புறமாக உள்ள கரைச்சி பிரதேச

இரவில் பஸ்ஸில் தனித்திருந்த 15 வயது சிறுமி!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் பொலன்னறுவை நோக்கி பயணிக்கக் காத்திருந்த தனியார் பஸ் வண்டியில் தனியாக சந்தேகத்துக்கு இடமான முறையில் இருந்த 15 வயது சிறுமியை செவ்வாய்க்கிழமை

‘பாதுகாப்பு படைகளின் பதவி நிலைப் பிரதானி’ பதவி இனி இல்லை – பாதுகாப்பு செயலாளர்

பாதுகாப்பு படைகளின் பதவி நிலைப் பிரதானி பதவிக்கு ஒரு நியமனத்தை வழங்க எதிர்பார்க்கவில்லை. அந்த பணி தொடர்பான பொறுப்புக்களை முன்னெடுப்பதற்கான இயலுமைய தமக்கிருப்பதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வு

குளவிக்கொட்டுக்கு இலக்கான பாடசாலை மாணவன் உயிரிழப்பு

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட 8 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில், அவர்களில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் இன்று (29) இடம்பெற்றதாக

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் முறையிட வட்ஸ் அப் இலக்கம் அறிமுகம்

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை வழங்க வட்ஸ் அப் இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து விதிமீறல்கள், பிரச்சினைகள் மற்றும்

காப்பாற்றப்பட்ட பின்னர் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல்போன நபர்!

மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபரை காப்பாற்றிய பின்பும், அவர் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல்போன சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் (29) கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட