அர்ச்சுனா கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா  இராமநாதனை யாழ்ப்பாணத்தில் வைத்து அநுராதபுர பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் அநுராதபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை,

யாழில் 40 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஐவர் கைது

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 40 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு

தொலைபேசிகளை கொள்வனவு செய்வது குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் !

தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் அனுமதியற்ற கையடக்க தொலைபேசிகளை கண்காணித்து பயன்படுத்துவதைத் தடுக்க புதிய மென்பொருள் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின்

யாழ். நெல்லியடியில் பச்சை குத்தும் நிலையம் மூடப்பட்டது

யாழ்ப்பாணம் நெல்லியடியில் துஷ்பிரயோகங்கள் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட பச்சை குத்தும் நிலையம் ஒன்று வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபையினால் மூடப்பட்டுள்ளது. குறித்த பச்சை குத்தும் நிலையத்தில், சிறுவர்களுக்கு

பதவியை இராஜினாமா செய்தார் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர்

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ரமல் சிறிவர்தனவின் இராஜினாமா குறித்து போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன

சிறுமியிடம் ஆயுத முனையில் மிரட்டி தங்க நகைகள் கொள்ளை – தம்பதியினர் கைது

எந்தேரமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதிலியதுடுவ பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து சிறுமியின் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தை வைத்து மிரட்டி, கயிற்றால் கட்டி வைத்து விட்டு தங்க நகைகளை கொள்ளையடித்த  குற்றச்சாட்டில்

ஹர்ஷ இலுக்பிட்டியவின் பிணை மனு ஒத்திவைப்பு

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவின் பிணை மனு மீதான உத்தரவை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம்

குருணாகலில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த

குழாய்கள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன

தெல்தெனிய நீர் விநியோகத் திட்டத்திற்காக பல கோடி ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்ட குழாய்கள் வெறுமனே கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும், மேற்படி நீர் விநியோகத் திட்டத்தைத்  துரிதப்படுத்தித்

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

2024 (2025) ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (G.C.E O/L) பரீட்சைக்கான நேர அட்டவணை இலங்கை பரீட்சை திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சாதாரண தர பரீட்சை நாடளாவிய