முல்லேரியாவில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் “கொத அசங்க”வுக்கு சொந்தமானதா?

முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “கொத அசங்க” என்பவருக்கு

அனுர யாழ். விஜயம் : போராட்டத்துக்கு தடை! காவல் துறை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

சிறிலங்கா ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின்போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். சிறிலங்கா ஜனாதிபதி அனுர

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ; 16 பேர் காயம்

ஹபரணை – மின்னேரியா வீதியில் 07 ஆவது மைல்கல் அருகில் இன்று புதன்கிழமை (29) காலை இடம்பெற்ற விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர்.

தலைமன்னாரில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சங்குகளுடன் ஒருவர் கைது

தலைமன்னார், பேசாலை பகுதியில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சங்குகளுடன் சந்தேக நபரொருவர் திங்கட்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக

30 ஆண்டுகளாக சிறையில் அரசியல் கைதியாக இருக்கும் எனது அண்ணனை விடுவியுங்கள்

30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அரசியல் கைதியான எனது அண்ணனை விடுவியுங்கள் என  விக்னேஸ்வரநாதன் பார்த்திபனின் சகோதரி வாகினி  ஜனாதிபதி அனுரவிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் அறிக்கைகளால் மாத்திரம் முன்னோக்கி நகர்வதில்லை

உலகம் அறிக்கைகளால் முன்னேறிச் செல்லவில்லை. தற்போது அமெரிக்கா வெளியிடும் அறிக்கைகளால் முரண்பாடு அல்லது அச்சம் நிறைந்த சூழ்நிலை உருவாகலாம் என்று கருத முடியும். ஆனால் உலகம் அறிக்கைகளோடு

‘அரசமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் முன்னாள் ஜனாதிபதிகளிற்கான சில சலுகைகளை குறைக்கமுடியாது”

முன்னாள் ஜனாதிபதிகளிற்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை குறைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளிற்கு அரசியலமைப்பின் சில பிரிவுகள் தடையாக உள்ளதாக அரசாங்கம் நியமித்த குழு தெரிவித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதித்

கைதான 13 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 13 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவிட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை

காணாமல்போன வெளிநாட்டு பிரஜை யாழில் கண்டுபிடிப்பு

அநுராதபுரத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் காணாமல்போன நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) அவர் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், மூன்று சுற்றுலாப் பயணிகள் பிரான்ஸில்

அமைச்சர் சரோஜாவுக்கும் அமெரிக்க தூதருக்குமிடையில் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்  ஜூலி சங்கிற்கும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோருக்கிடையில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) சந்திப்பொன்று இடம்பெற்றது. பெண்கள்