
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவதே அனர்த்தங்களுக்கு வழிவகுக்கிறது!
இந்தியா மீனவர்கள் தமது கடற்பரப்பை தாண்டி இலங்கை மீனவர்களின் கடற்பரப்புக்குள் அத்து மீறி உள் நுழைவது அனர்த்தங்களுக்கு வழி வகுப்பதாக யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு

இந்தியா மீனவர்கள் தமது கடற்பரப்பை தாண்டி இலங்கை மீனவர்களின் கடற்பரப்புக்குள் அத்து மீறி உள் நுழைவது அனர்த்தங்களுக்கு வழி வகுப்பதாக யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு

இப்போது நெல் அறுவடை செய்ய வேண்டிய நேரம் இது. வானிலை மாற்றங்களினால் நெல் வயல்கள் அழிவடைந்து காணப்படுகின்றது. வட கிழக்கில் நெல் வாங்க அரசு பணம் ஒதுக்குமா என இரா.
முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (28) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் 78 வீதமான பிள்ளைகள் தாய் தந்தையர்கள் இருந்தும் கல்வி நோக்கத்திற்காக பிள்ளைகளை பிரித்து சிறுவர் இல்லங்களில் இணைக்கப்படும் நிலை மாற்றப்படவேண்டும் எனவே பிள்ளைகளை நிறுவனத்தில்
இந்தியாவிலிருந்து நாட்டுக்கு கடத்திவரப்பட்ட கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணத்தில் வைத்து சந்தேக நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு
நாட்டில் நேற்றைய தினம் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையிலும், நுவரெலியா, எம்பிலிப்பிட்டிய மற்றும் களுத்துறையில் மிதமான நிலையிலும் காணப்பட்டது. இன்றும் கொழும்பு 07, யாழ்ப்பாணம்,

கடந்த காலங்களை மறந்து மீண்டும் கட்சியில் ஒன்றிணையுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். அனைவரும் ஒன்றிணைந்தால் பலமுடன்

அதானி நிறுவனத்துடன் வலுசக்தி கொள்வனவு விலை தொடர்பில் கடந்த அரசாங்கத்தால் எட்டப்பட்டிருந்த இணக்கப்பாடு ஏற்றுக் கொள்ள முடியாததாகும். எனவே 8 டொலருக்கு எட்டப்பட்டிருந்த இணக்கப்பாட்டை இரத்து செய்து

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு நாட்டுக்கு முக்கியமானது. அவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் இந்த நாட்டில் மீண்டும் கலவரம் தோற்றம் பெறும். உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து
விடுதலை புலிகள் அமைப்புடன் ஒப்பந்தம் செய்திருந்தால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபவுக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கும். சவால்களை கண்டு அச்சமடைவதாயின் விடுதலை புலிகளுடன் மோதியிருக்கமாட்டோம். இதன் தாக்கம்
