
போராட முன்வந்துள்ள கலைப்பீட ஒன்றியத்தின் பின்னால் ஓட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் அணிதிரள வேண்டும்
இன்று தமிழர் தாய்நிலத்தில், யாழ்.பல்கலைக்கழகச் சமூகத்தில் தோன்றியுள்ள மிகப் பாரதூரமான விவகாரம் தொடர்பாக அனைத்து தமிழ் அமைப்புக்களும், தலைவர்களும், கற்றறிந்த சமூகமும் ஆழமாகக் கரிசனை கொள்ள வேண்டும்.









