போராட முன்வந்துள்ள கலைப்பீட ஒன்றியத்தின் பின்னால் ஓட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் அணிதிரள வேண்டும்

இன்று தமிழர் தாய்நிலத்தில், யாழ்.பல்கலைக்கழகச் சமூகத்தில் தோன்றியுள்ள மிகப் பாரதூரமான விவகாரம் தொடர்பாக அனைத்து தமிழ் அமைப்புக்களும், தலைவர்களும், கற்றறிந்த சமூகமும் ஆழமாகக் கரிசனை கொள்ள வேண்டும்.

மார்ச் 14, 15 ஆம் திகதிகளில் கச்சதீவுப் புனித அந்தோனியார் திருவிழா

கச்சதீவுப் புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம்-14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக யாழ்.மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.

வடக்கு ஆளுநருடன் டெங்கு களத்தடுப்பு உதவியாளர்கள் கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை வடக்கு மாகாண டெங்கு களத்தடுப்பு உதவியாளர்கள்  திங்கட்கிழமை (27.01.2025) யாழ்.சுண்டுக்குளியிலுள்ள வடக்கு ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது 2017

கைது செய்வதற்கான சதிகள் இடம்பெறுகின்றன!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கொழும்பு விஜேராம வீதியிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ரகுராமின் பதவி விலகல் பின்னணியில் இராணுவ புலனாய்வாளர்களா?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பேரவை கூட்டம், கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராமின் பதவி விலகல் தொடர்பில் தமிழர் பரப்பில் பெரும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக

ஒடுக்குமுறைகளால் பாதிப்புற்ற ரோஹிங்கிய அகதிகளைத் திருப்பியனுப்பாதீர்

மியன்மாரில் நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் உள்ளக மோதல்களில் பெரும் எண்ணிக்கையானோர் உயிரிழந்திருப்பதாகவும், ஆயிரக்கணக்கானோர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள மியன்மாரை சேர்ந்த பிரபல ரோஹிங்கிய அரசியல் செயற்பாட்டாளரும், சுதந்திர

உண்ணாவிரதப் போராட்டமானது திட்டமிட்டு திரிபுபடுத்தப்பட்டுள்ளது! -அனைத்துபீட மாணவ ஒன்றியங்களும் கூட்டாக அறிக்கை

எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் கடந்த 24 25 ஆம் திகதிகளில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டமானது நான்கு அம்சக் கோரிக்கைகளினை முன்வைத்து நடைபெற்றிருந்தது. தற்பொழுது ஒரு சில

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் தனியார் மயமாக்கலை தவிர்ப்பதற்கு நடவடிக்கை

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்வதை அல்லது தனியார்மயமாக்கலைத் தடுக்கும் வகையில், அரசுக்குச் சொந்தமான நிறுவனமாக அதை தொடர்ந்தும் நிர்வகிப்பதை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள்

பிரித்தானியாவின் இந்தோ – பசுபிக் பிராந்தியத்துக்கான வெளியுறவுச்செயலர் கத்தரின் வெஸ்ட் யாழ் விஜயம்

நாட்டுக்கு வருகைதந்திருக்கும் பிரித்தானியாவின் இந்தோ – பசுபிக் பிராந்தியத்துக்கான வெளியுறவுச்செயலர் கத்தரின் வெஸ்ட், செவ்வாய்க்கிழமை (28)  யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதுடன் அங்கு தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும்

28 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்றுமதி மேம்பாட்டு அமைச்சர்கள் சபை செயல்படுகிறது

புதிய அரசாங்கத்தின் “வளமான நாடு – அழகான வாழ்வு”  கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக 2030 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி வருமானத்தை 36 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதற்கு தேவையான