ரஷ்யாவிலுள்ள இளைஞர்களை மீட்பதற்கு விரைந்து இராஜதந்திர நடவடிக்கை

பயண முகவர்கள் ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு முயன்று ரஷ்ய படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் உள்ளிட்டவர்களை மீட்பதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் விரைந்து முன்னெடுக்கப்படுவதற்கு இலங்கைக்கான

அரசியல் அழுத்தமின்றி விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது

கடந்த சில வருடங்களாக மந்தகதியில் முன்னெடுக்கப்பட்ட விசாரணை நடவடிக்கைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. சட்டத்துக்கு ஏற்ப விசாரணைகள் இடம்பெறுகின்றன. எதிர்காலத்தில் சில கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ்

நாமல் ராஜபக்ஷவை இரண்டு வாரத்துக்குள் கைது செய்ய அரசாங்கம் முயற்சி – மனோஜ் கமகே

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை இன்னும் இரு வாரங்களில் கைது செய்ய அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. ராஜபக்ஷர்களை அரசியலில் இருந்து முழுமையாக புறக்கணிக்கும் வகையில் அரசியல் பழிவாங்கல்கள்

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று முதல் காலவரையின்றி விரிவுரைகளை புறக்கணிக்க தீர்மானம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று முதல் காலவரையின்றி விரிவுரைகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அவசர கலந்துரையாடலுக்கு பின்னர் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது

தமிழ்த்தேசியக் கட்சிகளின் கலந்துரையாடல் ஒத்திவைப்பு!

புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் நாடாளுமன்றத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகள் கூட்டாகச் செயற்படுவது தொடர்பான கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை (27.01.2025) மாலை யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த

கல்லீரல் செயலிழப்பால் கொக்குவிலில் ஒருவர் உயிரிழப்பு!

கொக்குவில் அஞ்சலகத்தில் தற்காலிக அடிப்படையில் பல வருட காலமாக அஞ்சல் உதவியாளராகக் கடமையாற்றி வந்த கொக்குவிலைச் சேர்ந்தவர் கல்லீரல் செயலிழப்பால் திடீரென உயிரிழந்துள்ளார். கொக்குவில் மேற்கு ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா

நுவரெலியாவில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக Eagle’s View Point திறந்து வைப்பு

நுவரெலியாவில் உள்ள சாந்திபுர Eagle’s View Point உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 6182 அடி உயரத்தில் அமைந்துள்ள

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான நம்பிக்கை எழுந்துள்ளது

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான நம்பிக்கை எழுந்துள்ளது.இனி ஒருபோதும் இந்த நாட்டில் நெருக்கடி நிலைமை ஏற்படாது. மீண்டும் வங்குரோத்து அடையாதவாறு நாட்டின் பொருளாதாரத்தை நாம் கட்டியெழுப்புவோம் என ஜனாதிபதி அநுரகுமார

கட்சி குறித்த எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பாக நாம் மீள சிந்திக்க வேண்டும்

மாற்றத்தை உருவாக்குபவர்களாக, ஒளிமயமான எதிர்காலத்தை வடிவமைக்கும் பொறுப்பும் வாய்ப்பும் நமக்கு காணப்படுகின்றது. கட்சி குறித்த எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பாக நாம் மீள சிந்திக்க வேண்டும். பழைய கோட்பாடுகளுக்கு

ஐ.ம.ச.வுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றியடையும்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடி வருகிறோம். இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன. நாங்கள்