புதிய விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க நியமனம்

சிறிலங்கா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விமானப்படையின் புதிய தளபதியாக எயார்வைஸ் மார்ஷல் வாசு பந்து  நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக

வாகன இறக்குமதி குறித்து வெளியானது அதிவிசேட வர்த்தமானி

வாகன இறக்குமதி தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் இந்த வர்த்தமானி

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இன்னிசை வேந்தர் பொன் சுந்தரலிங்கத்துக்கு வரவேற்பு

கனடாவில் இருந்து வருகைதந்துள்ள ஈழத்தின் முன்னணி பாடகர் இன்னிசை வேந்தர் பொன் சுந்தரலிங்கத்துக்கு கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் திங்கட்கிழமை (27) காலை வரவேற்பு அளிக்கப்பட்டது. கலாசாலை அதிபர்

கொள்கலன்களை அகற்றுவதில் ஏற்படும் தாமதங்கள் தொடர்ந்தால் தொழிற்சங்க நடவடிக்கை

துறைமுகத்தில் கொள்கலன்களை அகற்றுவதில் ஏற்படும் தாமதங்கள் இந்த வாரத்திற்குள் தீர்க்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக கொள்கலன் லொறி சாரதிகள் சங்கம் எச்சரித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கொள்கலன்

பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட வாய்ப்பு வழங்கு

நாட்டின் அரசியல் அதிகார மாற்றத்துடன், சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் பலனற்றதாகியுள்ளன. ஆகையால் அவை தொடர்பில் கலந்துரையாட வாய்ப்பு வழங்குமாறு சுகாதார

காலியில் 5 கோடி ரூபா பெறுமதியான திமிங்கில வாந்தியுடன் ஒருவர் கைது

காலி, ரத்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கனேகொட பிரதேசத்தில் 5 கோடி ரூபா பெறுமதியான திமிங்கில வாந்தியுடன் (அம்பர்) சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று

கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை புகையிரத நிலையங்களில் நிறுத்தக்கூடிய வகையில் வடக்குக்கான புகையிரத சேவை!

வடக்குக்கு காலை வேளையில் புகையிரத சேவையை ஆரம்பிக்குமாறு பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். இதற்கமைய எதிர்வரும் இரண்டு வாரங்களில் கல்கிஸ்ஸை மற்றும் வெள்ளவத்தை ஆகிய புகையிரத நிலையங்களில் நிறுத்தக்கூடிய

இடப்பற்றாக்குறையால் பல்கலைக்கழக முன்றலில் நடனப் பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள்

கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் நடனம் மற்றும் நாடக பீடத்தில் 2021ஆம் ஆண்டு முதல் நிலவும் இடப்பற்றாக்குறைக்கு தீர்வு பெற்றுத்தருமாறு வலியுறுத்தி அந்தப் பிரிவு மாணவர்கள் இன்று

நாளை முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும்

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் நாளை 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என வளிமண்டலவியல்

சத்தீஸ்கரில் குண்டுவெடிப்பில் உயிர் தப்பிய சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவரே எதிர்கால செலவை ஏற்பதாக உறுதி

சத்தீஸ்கரில் குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், அந்த சிறுமியின் சிகிச்சை, கல்வி மற்றும் திருமண செலவை ஏற்பதாக உறுதியளித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம்