
கிழக்கு ஆளுநர் – வேலையற்ற பட்டதாரிகள் விசேட கலந்துரையாடல்
2024 ஆகஸ்ட் மாதம் மாகாண ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி நேர்முகப் பரீட்சைக்கு தோற்றிய வேலையற்ற பட்டதாரிகள் குழுவுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகரவுக்கும்

2024 ஆகஸ்ட் மாதம் மாகாண ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி நேர்முகப் பரீட்சைக்கு தோற்றிய வேலையற்ற பட்டதாரிகள் குழுவுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகரவுக்கும்

வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களின் மக்கள் தொடர்பகமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு நகருக்கு அருகாமையில், புதுக்குடியிருப்பு

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி கோடிக்கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) தலாத்து ஓயா பொலிஸாரால்
நானோ அல்லது எனது சகோதரர் யோசித ராஜபக்சவோ தவறிழைத்துள்ளோம் என்பதை அரசாங்கம் நீதிமன்றத்தில் நிரூபிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச சவால்விடுத்துள்ளார். நாடு எதிர்நோக்கும் கடும் சவால்களிற்கு
இராணுவம் மற்றும் கடற்படையின் ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்களின் காணி விபரங்களை எம்மிடம் ஒப்படைத்தால் இவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செ. திலகநாதன்

தீகவாபிய வெஹெரகல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் சட்டவிரோதமாக புதையல் தோண்டியதாக கூறப்படும் தேரர் உட்பட மூன்று பேர் எரகம பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த
சிறிலங்கா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் மேடைகளில் குறிப்பிட்டதைப் போன்று அரசியலமைப்பின் 36 (2) உறுப்புரையின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதிய கொடுப்பனவுகளை இரத்துச் செய்யவோ அல்லது
உப்புப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பின் முதல் தொகுதி இன்று திங்கட்கிழமை (27) நாட்டை வந்தடைந்துள்ளது. 15 வருடங்களின் பின்னர்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹைராத் வீதியில் சனிக்கிழமை (25) திருடப்பட்ட பல்சர் மோட்டார் சைக்கிளை பொலிஸ் இன்று திங்கட்கிழமை (27) அம்பாறை பகுதியில் வைத்து மீட்டுள்ளனர். மோட்டார்
இலங்கையின் தேசிய கல்வி நிறுவன சபைக்கு யாழ்பாணக் கல்லூரியின் பழைய மாணவரும் – யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளருமான கலாநிதி. மகேந்திரன் திருவரங்கன் மற்றும் உடுவில் மகளிர் கல்லூரியின்
