மக்களுக்கு பொய்யான வாக்குறுதியை வழங்கி அரசாங்கம் அரசியலமைப்பை மீறியுள்ளது

மக்களுக்கு பொய்யான வாக்குறுதியை வழங்கி அரசாங்கம் அரசியலமைப்பை மீறியுள்ளது. ஜனாதிபதியும் அரசாங்கமும் பாவம் என்றே குறிப்பிட வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள்

திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் போதைப்பொருளுடன் கைது

பல்வேறு பிரதேசங்களில் உள்ள வீடுகளின் கதவுகளை உடைத்து பெறுமதியான பொருட்களை திருடியதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் போதைப்பொருளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பேலியகொடை

உயிரை பணயம் வைத்து பயணம் செய்யும் கிரான் பிரதேச மக்கள்

மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேச செயலகப் பிரிவில் அடைமழை மற்றும் குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக அப்பகுதி மக்கள் இரண்டு வாரங்களாக அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,

மியான்குள காட்டுப் பாதையில் சடலம் மீட்பு!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மியான்குள காட்டுப் பாதையில் இன்று திங்கட்கிழமை (27) சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. வட்டவான் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மரணத்துக்கான காரணத்தை

அரசாங்கம் குறிப்பிடும் காரணிகள் மூர்க்கத்தனமானவை

நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் குறிப்பிடும் காரணிகள் மூர்க்கத்தனமானவை என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அநுராதபுரம் பகுதியில்

சிறிலங்கா 77ஆவது சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக நினைவுகூருமாறு அழைப்பு

சிறிலங்காவின் 77 ஆவது சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக நினைவு கூர்ந்து தமிழ் மக்களின் வலிகளையும் உணர்வுகளையும் சர்வதேசத்திற்கு மட்டுமல்ல அனுர அரசுக்கும் எடுத்துக்கூறுவதற்கு அணிதிரளுமாறு வடக்கு

ஏப்ரல் மாத இறுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் நடைபெறலாம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஏப்ரல் இறுதியில் தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை

குறுகிய அரசியல் வெற்றிக்காக பொய்யுரைத்ததை ஜனாதிபதி பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளார்

பல பொய்களை குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி இறுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக நாட்டு மக்களுக்கு குறிப்பிட்டு குறுகிய அரசியல் வெற்றிக்காக

மன்னார் சாந்திபுரம் பகுதியில் தீ விபத்து ; வீடு தீக்கிரை

மன்னார் சாந்திபுரம் பகுதியில் இன்று திங்கட்கிழமை (27) காலை குடிசை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக  வீடு   முற்றாக எரிந்து தீக்கிரையாகிய நிலையில் மக்களின்

வைத்தியரை தாக்கி காயப்படுத்திய சகோதரர்கள் இருவர் கைது

கண்டி தேசிய வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரை தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படும் சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தாக்குதல் சம்பவம்