காலி சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் மோதல்

காலி சிறைச்சாலையில் இரண்டு கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு உதவி சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இன்று

கிளிநொச்சி இரணைதீவுக்கு அன்மித்த கடற்பகுதியில் மூன்று படகுகளுடன் 33 இந்திய மீனவர்கள் கைது

கிளிநொச்சி இரணைதீவுக்கு அன்மித்த கடற்பகுதியில் மூன்று படகுகளுடன் கைது செய்யப்பட்ட  33 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறையில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான்

மீளவும் பேராசிரியர் ரகுராம் கலைப்பீட பீடாதிபதியாக நியமிக்கப்பட வேண்டும்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் எந்த அடிப்படையில் அந்த பதவியில் இருந்து விலகினாரோ அந்த விடயத்துக்காக உயர்ந்த கௌரவத்தோடு என்ன விடயத்திற்காக பாடுபட்டாரோ அந்த

யோஷித்த ராஜபக்ஷ பிணையில் விடுதலை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித்த ராஜபக்ஷவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (27) உத்தரவிட்டுள்ளது. யோஷித்த ராஜபக்ஷ

அரசாங்கத்துக்கு முடியாமல் போகும் போது ரணில் நாட்டை பொறுப்பேற்பார் – வஜிர அபேவர்த்தன

அரசங்கத்துக்கு முடியாமல் போனால் ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்று எப்படியாவது மீட்டித்தருவார். அதற்கான இயலுமை அவரிடம் இருக்கிறது. என்றாலும் நாட்டின் தற்போதைய நிலைமைக்கு நாங்கள் காரணம் அல்ல. ரணில்

சிரமதானத்தின்போது மண்வெட்டியால் தாக்கி ஒருவர் கொலை

இரத்தினபுரி மாவட்டம் பொல்பொக்க – ஹல்லின்ன வீதியில் வீதியில் இரண்டு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஒபநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.

மகிந்தவிற்கு வசிப்பதற்கு வீடில்லை என்றால் வீடொன்றை வழங்க அரசாங்கம் தயார்

முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச வசிப்பதற்கு வீடு இல்லை என்றால் அவருக்கு வீடொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் யார் என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். தம்புத்தேகமவில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில்

யோஷித்தவிற்கு ஏன் கைவிலங்கிடவில்லை ?

முன்னாள் ஜனாதிபதி யோஷித்த ராஜபக்சவை கைதுசெய்தவேளை ஏன் அவருக்கு கைவிலங்கிடவில்லை என கேள்வி எழுந்துள்ள நிலையில் பொலிஸ் பேச்சாளர் புத்திக்க மானதுங்க இதற்கு விளக்கமளித்துள்ளார். கைதுசெய்யப்படும் அனைத்து

வயோதிப பெண் தனக்கு தானே தீ மூட்டி உயிர்மாய்ப்பு!

யாழ்ப்பாணத்தில், மன உளைச்சலுக்கு உள்ளான வயோதிபப் பெண்ணொருவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை  (25) தவறான முடிவெடுத்து தனக்கு தானே தீ வைத்து உயிர்மாய்த்துள்ளார். சுன்னாகம் கிழக்கு, குமாரசுவாமி புலவர்

யோஷித்த ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித்த ராஜபக்ஷ கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை (27) ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். 34 மில்லியன்