
ரில்வின் சில்வா சீனாவுக்கு விஜயம் : சீன கம்யூனிஸ்ட் கட்சி
சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி) இடையிலான உத்தேச இருதரப்பு அரசியல் ஒப்பந்தத்தை நிறைவு செய்வதற்காக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின்

சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி) இடையிலான உத்தேச இருதரப்பு அரசியல் ஒப்பந்தத்தை நிறைவு செய்வதற்காக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின்

இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்தினால் முன்மொழியப்பட்டுள்ள குழாய் இணைப்பின் ஊடான எரிபொருள் விநியோக திட்டம் தொடர்பிலான ஒப்பந்தங்கள் இன்னும் நிறைவுபடுத்தபப்படவில்லை என தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்,
அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த வெளிநாட்டுத் தம்பதி அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்தில்
யோஷித்த ராஜபக்ஷவை, அவர் மகிந்தவின் மகன் என்பதற்காக கைதுசெய்யவில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ தெரிவித்துள்ளார். எவராவது சந்தேகத்திற்கிடமான முறையில் அல்லது சட்டவிரோதமாக நிலத்தை கொள்வனவு
வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயஸ் பிரதேசத்தில் ஐஸ், ஹெரோயின், ஹாஷ் போதைப்பொருள் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு மத்தியப் பிரிவின் குற்றப் புலனாய்வுப்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் – புலிபாய்ந்த கல் வீதியை குறுக்கறுத்துச் சென்ற வெள்ள நீரில் நேற்று (25) அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன இருவர் இன்று (26)

பொதுமக்கள் உரிமை என்ற வகையிலும் அரச அதிகாரிகளின் பொறுப்பு என்ற வகையிலும் அரச சேவையை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தற்போதுள்ள
கஹதுடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகம்மன பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொரகஹஹேன பொலிஸ் நிலைய அதிகாரிகள்
சிறிலங்கா கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 3 இந்திய மீன்பிடி படகுகளை கடற்படையினர் கைப்பற்றியதுடன் 33 இந்திய மீனவர்களையும் கைது செய்துள்ளனர். மன்னாருக்கு வடக்கே உள்ள கடற்பரப்பில்

இந்தியாவின் 76ஆவது குடியரசு தினம் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) கொண்டாடப்பட்டது. உலகின் மிகப்பெரிய எழுதப்பட்ட அரசியலமைப்பான இந்திய அரசியலமைப்பு 1950
