
ஹெரோயினுடன் பெண் கைது !
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்புக்குளம் பகுதியில் 50 கிராம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மன்னார் பொலிஸ் விசேட அதிரடிப்படை

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்புக்குளம் பகுதியில் 50 கிராம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மன்னார் பொலிஸ் விசேட அதிரடிப்படை

இந்தியாவின் 76ஆவது குடியரசு தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை (26) யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் நிகழ்வுகள் நடைபெற்றன. யாழ்ப்பாணம் மருதடி பகுதியில் உள்ள யாழ்ப்பாணம் இந்திய துணைத்

யாழ்ப்பாணத்தில் விவசாய ஆராய்ச்சி குறித்து உரையாடிக் கொண்டிருந்த ஆராய்ச்சியாளர் நேற்று திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். கோப்பாய் – கட்டைப்பிராய் பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன் (வயது

தேசிய மக்கள் சக்தியிலுள்ள(NPP) நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் கட்சியினுடைய மத்திய நிதிக்கு செல்கின்றது. பின்னர் அங்கிருந்து எல்லாவற்றுக்கும் பிரித்து கொடுக்கப்படுகின்றது என்று கூறப்படுகின்றது. இது ஒரு பாரதூரமான

கட்டுப்பாட்டு விலைக்கு மாறாக அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணத்துடன், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர்

வடக்கு,கிழக்கில் நீடிக்கும் மழையுடனான காலநிலை காரணமாக விவசாயிகள் பெரும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் சத்தியலிங்கம் நெல்லுக்கான நிர்ணய
அரசியல் கட்டளைகளை கடினமான முறையில் செயற்படுத்தும் பொலிஸார் பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற

நாட்டில் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மூடி ஓரங்கட்டப்பட்டிருந்த ஊழல், மோசடி விசாரணைக் கோப்புக்கள் மீளத் திறக்கப்பட்டுள்ளன. அந்த வகையிலேயே சமூகத்தில் முக்கிய புள்ளிகள் எனக் கூறப்படுபவர்கள்

மீளப் பெறப்பட்ட தனது பாதுகாப்பு பிரிவை மீள வழங்குமாறு உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு குறித்த

நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டே உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியும். எவ்வாறிருப்பினும் ஏப்ரலுக்குள் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நம்புவதாக சுயாதீன
