நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தின் புனரமைப்பு செய்யப்பட்ட கட்டடம் திறப்பு

புலம்பெயர் உறவுகள் மற்றும் கலைஞர்களின் ஆதரவுடன் புனரமைக்கப்பட்ட நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தின் புனரமைக்கப்பட்ட  கட்டிடத் திறப்பு விழா இன்று சனிக்கிழமை (25) நடைபெற்றது. இளங்கலைஞர் மன்றத் தலைவரும்

கல்கிஸை துப்பாக்கிப்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது

கல்கிஸை துப்பாக்கிப்பிரயோகத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்  மேல் மாகாண தெற்கு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  அவர்  இராணுவத்திலிருந்து

கிளிநொச்சியில் புதையல் தோண்ட முயற்சித்த 10 சந்தேகநபர்கள் கைது

கிளிநொச்சி திருநகர் பகுதியில்  புதையல் தோண்ட முயற்சித்த  10 சந்தேகநபர்கள் இன்று சனிக்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு

சர்வதேச மனித உரிமைகள் மற்றும் உலகலாவிய பணியின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கான பை, பாதணிகள் வழங்கி வைப்பு !

சர்வதேச மனித உரிமைகள் மற்றும் உலகலாவிய பணியின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கான பை, மற்றும்  பாதணிகள்  இன்று சனிக்கிழமை (25) திருகோணமலையில் உள்ள ஜூப்லி மண்டபத்தில் வைத்து

அநுர பிரியதர்ஷனவின் வழக்கு ; மற்றுமொரு சந்தேக நபர் பிணையில் விடுதலை!

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷனவிற்கு எதிரான வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு சந்தேக நபரை 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுதலை

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஊழியர் சங்கமும் ஆதரவு!

மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி, நான்கு அம்சக் கோரிக்கைகளை உள்ளடக்கி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் வெள்ளிக்கிழமை (24) வெள்ளிக்கிழமை காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்

நெல்லுக்கான உத்தரவாத விலையை 140 ரூபாவாக நிர்ணயுங்கள்!

பெரும்போக விவசாய விளைச்சல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படவில்லை. இம்முறை ஒருகிலோ கிராம் நெல்லுக்கான உத்தரவாத விலை 140 ரூபாவாக நிர்ணயிக்கப்பட வேண்டும்

சிறிலங்கா – ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக ஹர்ஷன நாணயக்கார தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தில் சிறிலங்கா  – ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம்  சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது இலங்கை –

இலத்திரனியல் அடையாள அட்டை (e-NIC) திட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை (e-NIC) செயல்முறையை அறிமுகப்படுத்துவது மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (24) கொழும்பில் உள்ள

முதன்முறையாக நாடாளுமன்றத்தில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் விழா

தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் தைப்பொங்கல் தின நிகழ்வு  நேற்று வெள்ளிக்கிழமை  வைபவரீதியாக   சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இடம்பெற்றது. வரலாற்றில் முதன்முறையாக