அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக அரவிந்த செனரத் தெரிவு

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் புதிய தலைவராக தேசிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தெரிவு செய்யப்பட்டார். பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக்

வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை வரவேற்று அடைக்கலம் கொடுத்து அரவணைத்தவர் ஐ.எம். இல்யாஸ்

காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஐ.எம். இல்யாஸ் எப்போதும் மக்களுக்கு ஏற்படும் அநீதிக்கு எதிராக போராடி வந்தவர். வடக்கில் இருந்து வெளியேற்றுப்பட்டு வந்த முஸ்லிம்களை வரவேற்று அரவணைத்ததுடன்

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் சட்டமூலம் : உயர்நீதிமன்றத்தில் நான்கு மனுக்கள் தாக்கல்

உள்ளுராட்சிமன்றத் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) தொடர்பான சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் நான்கு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் பிரதிகள் தனக்கு கிடைக்கப் பெற்றிருப்பதாகவும்

சமூக நல்லிணக்கத்திற்காகப் பல்கலைக்கழக மாணவர்கள், அரச உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தும் நோக்குடன் கலந்துரையாடல்

சமூக நல்லிணக்கத்திற்காக  பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களை  அணிதிரட்டுதல் எனும் பிரதான நோக்குடனான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (24.01.2025) யாழ்.மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட மேலதிக

சைவபரிபாலன சபையின் பரீட்சைத் தேர்வுகள்

யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையால் வருடம் தோறும் நடாத்தப்படும் சைவநெறி மற்றும் தமிழ்மொழியும் நுண்ணறிவும் தேர்வுகள்  சனிக்கிழமை (25.01.2025) காலை-08 மணியளவில் வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் இடம்பெறவுள்ளது.

கலப்பு முறையில் மாகாணசபைத் தேர்தல்

மாகாணசபைத் தேர்தலை துரிதமாக நடத்துவதற்குரிய சட்ட திருத்தங்கள் விரைவாக மேற்கொள்ளப்படும் என மாகாணசபைகள், உள்ளுராட்சி மற்றும் பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டு 17ஆம் இலக்க

யாழில் 25 ஆண்டுகளின் பின்னர் சாதனை படைத்த பாடசாலை

யாழ்ப்பாணத்தில்  அமைந்துள்ள யா/கார்த்திகேயா வித்தியாலயமானது 25 ஆண்டுகளின் பின்னர் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை படைத்துள்ளது. வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சையில் அந்த பாடசாலையில் கல்வி பயிலும்

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகைகள் குறித்து விசேட சுற்றுநிரூபம்

அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான வாகனங்கள், எரிபொருள், தொலைபேசி மற்றும் ஏனைய சலுகைகள் தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் என்.எஸ்.குமாரநாயக்கவினால் விசேட சுற்று நிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சுற்று

சுகாதார தொழிற்சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் நளிந்த ஜயதிஸ்ஸையின் கருத்து !

சுகாதார ஊழியர்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குவதுடன், பரஸ்பர புரிந்துணர்வுடன் அவர்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் வேலை நிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் இன்றி சேவையை

வடபகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கு குழு அமைக்க தீர்மானம் – ரவிகரன்

வடபகுதி கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்தொடர்பில் ஆராய்ந்து, அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு குழுவொன்றை அமைப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தகவல் தெரிவித்துள்ளார். பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் வெள்ளிக்கிழமை