பொரளை ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்த சுகாதார அமைச்சு தீர்மானம்

பொரளை ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையின் அனைத்து சேவைகளையும்  நவீனமயப்படுத்தி ஓர் முழுமையான தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

மோட்டார் சைக்கிள்களில் போதைப்பொருள் விற்பனை ; இருவர் கைது

களுத்துறை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். களுத்துறை

மஹரகம ரயில் நிலையத்திற்கு அருகில் ஹெரோயினுடன் வயோதிபர் கைது !

மஹரகம  ரயில் நிலையத்திற்கு அருகில் ஹெரோயின் போதைப்பொருளுடன் வயோதிபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (23) கைது செய்யப்பட்டதாக நுகேகொடை பொலிஸார் தெரிவித்தனர். நுகேகொடை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த

பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது – அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார் மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச தனது பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில்

இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் ஆதரவு

இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் உதவி வழங்கும் என்று தெரிவித்த இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சுவிட்சர்லாந்துத்தூதுவர்,  வடக்கு அபிவிருத்தி தேசிய ஒற்றுமை மற்றும்

காலி சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதி ; கையடக்கத் தொலைபேசிகள் உட்பட பல்வேறு பொருட்கள் மீட்பு !

காலி சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதியிலிருந்து கையடக்கத் தொலைபேசிகள் உட்பட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, இனந்தெரியாத

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: அதிகூடிய புள்ளி 188

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் ஒரேயொரு பரீட்சாத்தி 188 என்ற அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுள்ளார். 16.05 சதவீதமான மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளை விட

வவுனியாவில் 128 கிலோ மாட்டிறைச்சியுடன் வாகனம் மடக்கி பிடிப்பு ; இருவர் கைது

வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4ம் கட்டை பகுதியில் 128 கிலோ மாட்டிறைச்சியுடன் வாகனம் ஒன்றினை கைப்பற்றியுள்ளதுடன் இருவரை கைது செய்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். நெளுக்குளம்

உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த யாழ். பல்கலை மாணவர்கள் !

மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (24) காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி குறித்த

வவுனியா மாவட்டத்தில் 80 வீதமான உழுந்து செய்கை முழுமையாக பாதிப்பு

வவுனியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து பெரும் மழையின் காரணமாக 80 வீதமான உழுந்து செய்கையானது  முழுமையாக பாதிக்கப்படைந்துள்ளது. வவுனியா மாவட்டம் உழுந்து செய்கையில் பிரதானமாக காணப்படும் நிலையில்